Riy Writers Team Tamil Novel Writer Jun 30, 2019 #12 ஷிவானிய எங்க கூட்டிட்டு போனானோ தெரியலையே இப்ப அத்த காலேஜ் போனா அவ இல்லாம இருக்கறது தெரியும்... அடுத்து அவங்க கேள்விக்கு பதில் சொல்லிட முடியுமா அவளால...
ஷிவானிய எங்க கூட்டிட்டு போனானோ தெரியலையே இப்ப அத்த காலேஜ் போனா அவ இல்லாம இருக்கறது தெரியும்... அடுத்து அவங்க கேள்விக்கு பதில் சொல்லிட முடியுமா அவளால...
kayalmuthu Well-Known Member Jun 30, 2019 #15 ஏன் பா anth புள்ளைய போட்டு இந்த பாடு படுத்துற...பாவம் பா ஷிவனி.?. ஆர்யா உன்னை.. Nice ud ஷர்மி
S Saroja Well-Known Member Jun 30, 2019 #17 ஏன் இந்த பயம் அத்தையிடம் சொல்ல ஆர்யன் இப்ப என்ன செய்து இருக்கிறான்