அருமையான பதிவு. எனக்கென்னவோ பத்மநாபன் இந்த பாசத்தை பவானியிடம் முன்பே காட்டியிருந்தால் அவளின் வாழ்வில் ஶ்ரீ வந்து இருக்கமாட்டான் என்று தோன்றுகிறது. பவானி நினைப்பதுபோல் அஅது காதல் ஒன்றும் இல்லை. ..தன்னை கவனிக்கும் தன்னோடு பேசும் ஶ்ரீயிடம் தோன்றிய ஒரு நட்புணர்ச்சியை காதல் என்று அவளாகவே கற்பனை செய்துகொண்டிருப்பாளோ? இப்போதுகூட ஶ்ரீ போதைபழக்கத்திலிருந்து மீண்டு இருக்கவேண்டும் என்று தானே நினைக்கிறாள்…இன ஶ்ரீயே இவளிடம் வந்து தன் போதைபழக்கத்தில்அவன் செய்த தவறுக்கு மன்னிப்பு கேட்டால் ஒருவேளை அந்த ஒருசதவீத காதல் ஜெயிக்குமா? அதற்குள் விசுவின் பவானியாக அவள் மாறிவிடுவாளா?
Anyway interesting storyline Kavi. Congrats