Nilavai Thedum Paalveli Ivan 6

Advertisement

Vatsalaramamoorthy

Well-Known Member
அருமையான பதிவு. எனக்கென்னவோ பத்மநாபன் இந்த பாசத்தை பவானியிடம் முன்பே காட்டியிருந்தால் அவளின் வாழ்வில் ஶ்ரீ வந்து இருக்கமாட்டான் என்று தோன்றுகிறது. பவானி நினைப்பதுபோல் அஅது காதல் ஒன்றும் இல்லை. ..தன்னை கவனிக்கும் தன்னோடு பேசும் ஶ்ரீயிடம் தோன்றிய ஒரு நட்புணர்ச்சியை காதல் என்று அவளாகவே கற்பனை செய்துகொண்டிருப்பாளோ? இப்போதுகூட ஶ்ரீ போதைபழக்கத்திலிருந்து மீண்டு இருக்கவேண்டும் என்று தானே நினைக்கிறாள்…இன ஶ்ரீயே இவளிடம் வந்து தன் போதைபழக்கத்தில்அவன் செய்த தவறுக்கு மன்னிப்பு கேட்டால் ஒருவேளை அந்த ஒருசதவீத காதல் ஜெயிக்குமா? அதற்குள் விசுவின் பவானியாக அவள் மாறிவிடுவாளா?
Anyway interesting storyline Kavi. Congrats
 

JRJR

Well-Known Member
பத்துவின் புலம்பலுக்காக செயின போட்டான். இப்ப இவங்க அம்மா புலம்பினா என்ன செய்வான் ??
 

Vasanthinadarajan

Well-Known Member
காதலுக்கு கண் இல்லை என்பார்கள் பவானி விசயத்தில் மானமும் இல்லை போல!!! இன்னும் காதலனை நினைக்குதே என்ன பெண் இது??
 

Vasanthinadarajan

Well-Known Member
காதலுக்கு கண் இல்லை என்பார்கள் பவானி விசயத்தில் மானமும் இல்லை போல!!! இன்னும் காதலனை நினைக்குதே என்ன பெண் இது??
 

Sugaaa

Well-Known Member
:( பவானி நினைப்பது சரி தானே...

ஸ்ரீ தனியாவே இருந்ததால் இப்படி ஆகிட்டானோ...?:cry::cry:

அதிர்ஷ்டம் இருப்பதால் பவானிவிஸ்வநாதனா...?:sneaky::sneaky::sneaky::sneaky::(
;)
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top