வாசுகிக்கு அவங்க வீடு பிரச்சனை பெருசா இருக்கு......
வேதாவுக்கு அவங்களோட வாழ்க்கை இழந்ததன் வலி......
பையனுக்கு எப்படி நடந்தாலும் அது போதும்னு இருக்கு....
பாருங்கடா அம்மாவை
என்னவொரு மாற்றம் பையன் உன் முடிவு தான்னு சொன்னதும்....
இதை எப்படி ஏற்றுக்கொள்கிறாள் னா சரியை விட்டுட்டு னு நினைக்கிறானோ???
ரொம்ப நோக்குறானே இவன்
பாருடா நீ கிளம்பியதும் அப்பா டா... சொல்றா
இப்படியா பார்த்து வைப்ப......