மிகவும் அருமையான பதிவு,
மித்ரா டியர்
சுகந்தி ஐயோ பாவம்
தன் புருஷன் என்ன செய்கிறான் ஏது செய்கிறான்னு தன் வீட்டைப் பார்க்காமலிருந்ததுக்கு சுகந்திக்கு இந்த தண்டனை தேவைதான்
ராஜனும் இப்படி செய்திருக்கக் கூடாது
என்னதான் வசதி வாய்ப்புன்னு இருந்தாலும் கணவருக்கு என்ன வருமானம் என்ன செலவு அதை எப்படி பாதுகாக்க வேண்டும்ன்னு ஒரு திட்டமிடுதல் வேண்டும்
இதைத்தானே ஜனனியும் கேட்டாள்
இப்பொழுதாவது இது கூமுட்டை கார்த்திக்குக்கு உறைக்குமா?
ஆனாலும் வாரம் ஒரு அப்டேட் கொடுக்கும் பொழுது கொஞ்சம் பெரியதாக கொடுக்கலாமே