முடியாது.... முடியவே முடியாது .ஒரு desperate சூழ்நிலையில் நடக்கும் கல்யாணம்....
செந்திலுக்கு , அவளை நன்றாக
பார்த்துக் கொள்ளவேண்டும் என்ற
எண்ணத்தை விதைத்த கல்யாணம்....
வாழ்வில் நன்றாக வரவேண்டும் என்ற
நம்பிக்கையையும், தைரியத்தையும்
கொடுத்த திருமணம்....
விருப்பம் இருக்க, இல்லையா என்று தெரியாமலே
தன் இக்கட்டான நிலைமை தவிர்க்க செய்து
கொண்ட திருமணம் அவளுக்கு....???
வாழ்க்கை என்ன வைத்துள்ளது அவர்களுக்கு....?
ராஜி, அண்ணாமலையிடம் காட்டும்
வெறுப்பும், ஒதுக்கமும் தான் அவர் செய்த
தப்புக்கான தண்டனையோ....
தவறான உறவினால்,கிடைத்த....,கிடைக்கப்போகும்
இரண்டு குழந்தைகளினால்,ராஜியின் விலகலை....
ஈடு செய்ய முடியுமா.....????
முடியாது.... முடியவே முடியாது .
அதனால் தான் உறவை கண்ணாடி பாத்திரத்திற்கு ஒப்புமையாக சொல்கிறார்கள்....
விரிசல் விரிசல்தான் ஓட்டினாலும் சுவடுகள் கொடுக்கும்.....
நம்பிக்கையும் அப்படித்தான்