Yes,no words to expressகலவையான உணர்வுகள் தரும் எபி...
Her narration or dialogues are always preferrable or suitable to each and every character.Three women's oda reaction and thinking
40/30/20 age group Ku correct ah suit aagura Maari dialogues..
Velipaduthura reactions ellam chance eh illa
என்ன சொல்ல நான் இது ஒரு 3வது தடவை படிக்கிறேன் நினைக்கிறன் இந்த கதையா ஆனாலும் ஒரு ஒரு தடவை இந்தஎபி வரும் போதும் ......கோபம் ,எரிச்சல் ,வருத்தம் திகைப்பு.... எல்லாம் அடைவேன்
ஒருபுறம் ஆகாஷின் செயல்கள் இதை அத்தனையும் தரும் இன்னெருபுறம் தேவிக்காவை பார்த்து........
ராஜி ரொம்ப ரொம்ப பாவம் ரொம்ப இயல்பாய ஒருவீட்டு பறவை போல் வாழ்ந்தவள் சிறகை அதை வளர்த்தவனே வெட்டி போட்டது போல்.....
அண்ணாமலை ஆகாஷின் கூற்று தான் வளர்ந்த தனக்கும் ஒரு பெண் இருக்கிறாள் என்ற அச்சம் எங்கே போயிற்று உறவில் ஈடுபடும் போது........ சால்ஜாப்புக்கு எப்பேற்படட சுழ்நிலை காரணங்கள் வேண்டுமென்றாலும் இருக்கட்டும் விவேகம் அற்றவர்
அனிதாவுக்கு அவள் மனநிலை அவள் சுயநலம்..... பாரத்தை அடுத்தவர் மேல் சுமத்திவிட்டு வருந்தி கொண்டிருக்கிறேன் என்பது எப்படி இருக்குன்னா எருதின் நோவு காக்கைக்கு தெரியுமான்னு சொல்லுவாங்க