malar02
Well-Known Member
கோபம் என்றாலும் அவன் தான்....
மனம் மலர்ந்து மயங்குவதும் அவன்தான்.....
ஸோ.....எதுவம் அவன் நினைத்தால் தான்.....
அட போங்கைய்யா.......இதெல்லாம் போங்கு.....
படிச்சிருந்தும் அவளுக்கு வாழ்க்கை தெரியலை...
படிக்காத மேதைக்கும் வாழ்க்கைப் பற்றி புரியலை...
ஸோ......இரண்டும் பெரிய ஜீரோ தான்....