SINDHU NARAYANAN
Well-Known Member
Nice update..
பொண்டாட்டிக்கு எப்ப பாத்தாலும் டீ வச்சு கொடுக்குறதே உன் வேலையா போச்சு..
அவனோட கடல் கடந்த வாணிபத்தை பத்தி தெரிஞ்சா.. இனி அவனோட பழைய வாழ்க்கையை பத்தி தெரிஞ்சு என்ன செய்ய போறா..
தாமரை மேலே நீர்த்துளி போல்
தலைவனும் தலைவியும் வாழ்வதென்ன
நண்பர்கள் போலே வாழ்வதற்க்கு
மாலையும் மேளமும் தேவையென்ன…
சொந்தங்களே இல்லாமல்
பந்த பாசம் கொள்ளாமல்
பூவே உன் வாழ்க்கைதான் என்ன.. சொல்
பொண்டாட்டிக்கு எப்ப பாத்தாலும் டீ வச்சு கொடுக்குறதே உன் வேலையா போச்சு..
அவனோட கடல் கடந்த வாணிபத்தை பத்தி தெரிஞ்சா.. இனி அவனோட பழைய வாழ்க்கையை பத்தி தெரிஞ்சு என்ன செய்ய போறா..
தாமரை மேலே நீர்த்துளி போல்
தலைவனும் தலைவியும் வாழ்வதென்ன
நண்பர்கள் போலே வாழ்வதற்க்கு
மாலையும் மேளமும் தேவையென்ன…
சொந்தங்களே இல்லாமல்
பந்த பாசம் கொள்ளாமல்
பூவே உன் வாழ்க்கைதான் என்ன.. சொல்
Last edited: