thanks dear MM Mam ....மனிதன் மருது....
no words to describe....
இந்த ஒரே situation ல மலையாய் உயர்த்தி விட்டீர்கள்....
ஒரு உயிர் ஐ மண்ணில் உதிக்க அந்த நேரத்தில் என்ன செய்ய வேண்டும் என சரியாக செய்த மருதாச்சலமூர்த்தி ....இன்னும் என்ன வேண்டும்????
ஜெ ம் நிலைமையை புரிந்து கூடவே இருப்பது....
excellent narration....
வாழ்க வளமுடன்