தரணி
Well-Known Member
கோபம் கோவம்கொவம் அதை விட வெறுத்து போன மனநிலை .....அப்போ எல்லாமே தப்பா தான் தெரியும்.... உடம்பும் மனசும் சரி இல்லதா போது எல்லாரும் கூட இருக்குறவனே பேதலிச்சி போய்டுவான் இங்க யாருமே இல்லனனு மனசு எங்க அதை அதியாம காட்டுறான் மருது.... எங்க தப்புன்னு யோசிக்க ஆரம்பிச்சிட்டா ஜெயந்தி .... சரி பண்ண அவ ரெடி வாய்ப்பு மருது கொடுக்கணும்