Aadhi Well-Known Member Tamil Novel Writer Jun 28, 2019 #13 மருது பட்டினி ய நினைச்சு கவலைப் படறதா? ஜதியோட உடம்பை பத்தி கவலைப் படறதா? Last edited: Jun 28, 2019
Aadhi Well-Known Member Tamil Novel Writer Jun 28, 2019 #16 நீயின்றி போனால்... நான் வீழ்ந்து போவேன்.. மல்லிம்மா... இவங்க போராட்டத்தை... இன்னிக்கே முடிச்சுடுங்க.. நிஜமா தாங்க முடியலை..
நீயின்றி போனால்... நான் வீழ்ந்து போவேன்.. மல்லிம்மா... இவங்க போராட்டத்தை... இன்னிக்கே முடிச்சுடுங்க.. நிஜமா தாங்க முடியலை..
fathima.ar Well-Known Member Jun 28, 2019 #17 Aadhi said: நீயின்றி போனால்... நான் வீழ்ந்து போவேன்.. மல்லிம்மா... இவங்க போராட்டத்தை... இன்னிக்கே முடிச்சுடுங்க.. நிஜமா தாங்க முடியலை.. Click to expand... தாங்க முடிலையா தூங்க முடியலையா!!
Aadhi said: நீயின்றி போனால்... நான் வீழ்ந்து போவேன்.. மல்லிம்மா... இவங்க போராட்டத்தை... இன்னிக்கே முடிச்சுடுங்க.. நிஜமா தாங்க முடியலை.. Click to expand... தாங்க முடிலையா தூங்க முடியலையா!!
aravin22 Well-Known Member Jun 28, 2019 #18 Hi mam வீட்டைவிட்டு போ என்று கூறி வெளியேற்றிவிட்டு இப்போது ஜெயந்தியை பார்க்கணும் என்று ஏங்குகின்றாராம்.ம்க்கும் ரொம்பத்தான். நன்றி
Hi mam வீட்டைவிட்டு போ என்று கூறி வெளியேற்றிவிட்டு இப்போது ஜெயந்தியை பார்க்கணும் என்று ஏங்குகின்றாராம்.ம்க்கும் ரொம்பத்தான். நன்றி
Y Yasmine Well-Known Member Jun 28, 2019 #19 Egarly waiting for 3part ippa va varuma dr pls tell us waiting
Aadhi Well-Known Member Tamil Novel Writer Jun 28, 2019 #20 fathima.ar said: தாங்க முடிலையா தூங்க முடியலையா!! Click to expand... தூக்கம் எங்க வருது? ஒரே அழுகாச்சியாதான் வருது.. அடுத்த பார்ட்க்கு வெயிட்டிங்..
fathima.ar said: தாங்க முடிலையா தூங்க முடியலையா!! Click to expand... தூக்கம் எங்க வருது? ஒரே அழுகாச்சியாதான் வருது.. அடுத்த பார்ட்க்கு வெயிட்டிங்..