Hypothetical.... Nan yaru pavumo avnga pakam....ஊரையே புரிஞ்ச தெரிஞ்ச உங்க ஆளுக்கு ஜதியை தெரியவில்லை.....நான் கூட கடைசி எபி முக்கால்வாசி படிச்சு மருது பாவம்னு னினைச்சேன்....ஆனா அடிச்சு கடுப்பாகிட்டான்...how dare...அவ சாரி கேட்கிறா...அப்பவும்..ஆமாடா
மல்லி ஹீரோஸ் மாதிரி
பாவப்பட்டவங்க உலகத்தில் உண்டா..
எப்பவுமே மல்லி ஹீரோக்களுக்கு தான் என்னோட ஆதரவு
அடிக்கிறான்...