Nee Ennul Yaaradaa 22

Advertisement

Mahilrajini

Well-Known Member
❤️❤️❤️

இந்தாம்மா கௌசல்யா, உங்க மருமக சரதாவுக்கு நடந்த கொடுமை, உங்க மகளுக்கு நடந்தா தான் அதோட வலியும், வேதனையும் புரியும்.... மருமகளை மகளா பார்க்க வேண்டாம்... ஒரு மனுஷியா பார்த்தாலே போதும்... இதே வள்ளி, அவங்க மகளுக்கு அநியாயம் நடந்த இடத்துல இருந்து வந்த பொண்ணா இருந்தாலும், தன்னோட மகனை பிடிக்குங்கிற ஒரே காரணத்துக்காக காயத்ரி மேல பாசம் வருதே... மேன்மக்கள் மேன்மக்களே... பையனுக்கு நகையை தூக்கி கொடுத்தாச்சு...

நிச்சியம் முடிஞ்சாச்சு... அடுத்து கல்யாணம் தான்...

You are awesome in getting the correct theme song, Sindhu ma (y) :love::love::love:
 

Saroja

Well-Known Member
இந்த கௌசி நடத்தை கெட்ட
மகனுக்கு வக்காலத்து
நல்ல பதிலடி சித்தி குடுத்தது:p:p
காயத்திரி பரவாயில்லை
அவளே பொண்ணு பாக்க
வரவங்களுக்காக
எல்லா வேலைகளையும்
செஞ்சுட்டா(y)
அம்மாக்கு வெட்கமில்லை :sick::mad:
 

monies

Well-Known Member
Innum nalla kuduthirukananum
Ooothari pulla
Aduku inda Amma sapootu
Onnum ila ma vandu nikapodu anda naaai apo trium inda Amma ku mkum
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top