You are awesome in getting the correct theme song, Sindhu ma
இந்தாம்மா கௌசல்யா, உங்க மருமக சரதாவுக்கு நடந்த கொடுமை, உங்க மகளுக்கு நடந்தா தான் அதோட வலியும், வேதனையும் புரியும்.... மருமகளை மகளா பார்க்க வேண்டாம்... ஒரு மனுஷியா பார்த்தாலே போதும்... இதே வள்ளி, அவங்க மகளுக்கு அநியாயம் நடந்த இடத்துல இருந்து வந்த பொண்ணா இருந்தாலும், தன்னோட மகனை பிடிக்குங்கிற ஒரே காரணத்துக்காக காயத்ரி மேல பாசம் வருதே... மேன்மக்கள் மேன்மக்களே... பையனுக்கு நகையை தூக்கி கொடுத்தாச்சு...
நிச்சியம் முடிஞ்சாச்சு... அடுத்து கல்யாணம் தான்...