ஆரம்பமே அசத்தல்..
கேட்டதை கொடுப்பவளே சுந்தரியாமா நீ..
அவன் ரைட் லெப்ட் வாங்காமல்...
பக்குவமில்லா மனம் ...எப்படி மணக்கும்..
பூந்தோட்டம் வைத்திருப்பவளுக்கு..மணம் பரப்ப சொல்லியா தரவேண்டும் ..
அவள் பிடிவாதமாக கேட்டாள் கொடுத்த உன்னை...
கண்ணா..துரை ..வாய்யா...ராசா..வச்சு செய்வோம்