இப்படி ஆகும் என்று இருவரும் அறிந்திருக்கவில்லை.. ஆனாலும் நடந்தேறியது.. மச்சத்தில் ஆரம்பித்த முத்தம், மிச்சம் மீதமில்லாது அவர்களின் இதழில் சங்கமிக்க, இன்னும் இன்னும் வேண்டும் என்று தான் தோன்றியதே தவிர விலகிட இருவருக்கும் எண்ணமில்லை போலும்..
அந்த நொடி... அந்த ஸ்பரிசம்.. அந்த நெருக்கம்.. அந்த தீண்டல் இதெல்லாம் எதனால்?? எப்படி என்று இருவருக்கும் தெரியாது.. ஆனாலும் பிடித்திருந்தது..
அவள் கன்னம் பற்றி, அவள் இதழில் லயிதிருந்தவன் “ராகா....” என்று அழைக்க, அவளோ விழிகள் திறந்தாள் இல்லை..
இன்னமும் அழுத்தம் கொடுத்து பற்றியவன் “ராகா...” என, மெல்ல இமைகள் திறந்தவளுக்கோ தன்னை குறித்தே ஆச்சர்யம்..
அழைத்தவனுக்கோ அடுத்து என்ன பேசவென்று தெரியவில்லை, அருகில் நிற்பவளுக்கும் என்ன பேசிட என்று தெரியவில்லை.. ஆனாலும் பேசிக்கொள்ளாத நிறைய விஷயங்கள் புரிந்துகொள்ள முடிந்தது..
--------------------------------------------
“நான் சொல்றதை கேளு ராகா.. இப்படியே நீ முன்னாடி போயிடு.. பிரன்ட் கேட் வந்திடும்..” என்று தீபன் அவளை அனுப்ப முயல,
“முடியாது தீபன்...” என்று அவளோ அவனின் கரங்களை இறுகப் பற்றி நிற்க,
“இதெல்லாம் ஒண்ணுமே இல்லை.. நான் எப்படின்னாலும் வந்திடுவேன்...” என்று அவன் அவளை சமாதானம் செய்ய,
“நோ நான் போகவே மாட்டேன்..” என்றாள் பிடிவாதமாய்..
“அயோ ராகா.. சுத்தி எத்தனை பேர் இருக்காங்க தெரியாது.. ஆனா என்னோட கன்ல ஆறு புல்லட் தான் இருக்கு...” என,
“நீ கொஞ்சம் திரும்பி நில்லு..” என்றாள் வேகமாய்..
“ஏன்??!! என்னாச்சு.. நீ போ முதல்ல...” என்று அவளை அந்த துவாரத்தின் உள்ளே அவன் அனுப்ப முயல,
அவளோ “சொல்றேன் இல்லையா ஒரு ஒன் செக்கன்ட் திரும்பி நில்லு..” என்றவள் அவன் திரும்ப மாட்டான் என்பதை அறிந்து அவள் திரும்ப
‘என்னடா செய்கிறாள்...’ என்றுதான் பார்த்தான் தீபன் சக்ரவர்த்தி.
---------------------------------------
“ஹா ஹா ஷர்மா.. என்னடா இப்படி சிக்கிட்ட நீ...” என்று தீபன் கொக்கரிக்க,
ஷர்மாவோ அங்கே நாகா மற்றும் தர்மா கையினில் அகப்பட்டிருக்க தீபனோ இங்கே அனுராகாவோடு ஒரு கார் ஷெட்டினுள் மறைந்திருந்தான்..
கார் ஷெட் வெளியே சுற்றிலும் ஆட்கள்.. எல்லாம் சேட் அனுப்பியவர்கள்.. ஷர்மாவை காப்பாற்ற.. தீபனை பகைத் தீர்க்க என்று.. ஆனால் சேட் அறியாத விசயமும் ஒன்று உண்டென்றால் அது இந்த நிமிடம் அந்த ஷர்மா தீபனின் ஆட்களிடம் என்று..
அனுராகாவிற்கு இதயம் திக் திக் என்று அடித்துக்கொண்டாலும், அருகில் இருப்பது தீபன் என்கையில் இயல்பாய் அமர்ந்திருந்தாள். ஆனால் அவள் அப்படி இருந்தது அவனுக்குத்தான் ஆச்சர்யமாய் போனது..
---------------------------
“நைட் புல்லா இப்படியே தானா??!!!” என்று அவள் கேட்க,
“நீ வீட்ல சொல்லிடு..” என்று அவன் சொல்ல,
“என்ன சொல்ல முடியும்.. உன்னோட இருக்கேன்னா.. அது இப்போ சுத்தம்மா
முடியாது..” என்றவள், தாராவிற்கு ஒரு மெசேஜ் மட்டும் தட்டினாள்.
“என்ன சொன்ன??!!” என்று தீபன் கேட்க,
“உன்னைப் பார்த்ததுல இருந்து எங்கம்மா கிட்ட நிறைய பொய் சொல்றேன்.. வர வர ரொம்ப கெட்ட பொண்ணா நீ என்னை மாத்திட்ட..” என்று அனுராகா சொல்ல,
“ஹா ஹா...” என்று தீபன் சிரிக்க, “ஷ்..!!!” என்றாள் அவளும்..
அந்த நொடி... அந்த ஸ்பரிசம்.. அந்த நெருக்கம்.. அந்த தீண்டல் இதெல்லாம் எதனால்?? எப்படி என்று இருவருக்கும் தெரியாது.. ஆனாலும் பிடித்திருந்தது..
அவள் கன்னம் பற்றி, அவள் இதழில் லயிதிருந்தவன் “ராகா....” என்று அழைக்க, அவளோ விழிகள் திறந்தாள் இல்லை..
இன்னமும் அழுத்தம் கொடுத்து பற்றியவன் “ராகா...” என, மெல்ல இமைகள் திறந்தவளுக்கோ தன்னை குறித்தே ஆச்சர்யம்..
அழைத்தவனுக்கோ அடுத்து என்ன பேசவென்று தெரியவில்லை, அருகில் நிற்பவளுக்கும் என்ன பேசிட என்று தெரியவில்லை.. ஆனாலும் பேசிக்கொள்ளாத நிறைய விஷயங்கள் புரிந்துகொள்ள முடிந்தது..
--------------------------------------------
“நான் சொல்றதை கேளு ராகா.. இப்படியே நீ முன்னாடி போயிடு.. பிரன்ட் கேட் வந்திடும்..” என்று தீபன் அவளை அனுப்ப முயல,
“முடியாது தீபன்...” என்று அவளோ அவனின் கரங்களை இறுகப் பற்றி நிற்க,
“இதெல்லாம் ஒண்ணுமே இல்லை.. நான் எப்படின்னாலும் வந்திடுவேன்...” என்று அவன் அவளை சமாதானம் செய்ய,
“நோ நான் போகவே மாட்டேன்..” என்றாள் பிடிவாதமாய்..
“அயோ ராகா.. சுத்தி எத்தனை பேர் இருக்காங்க தெரியாது.. ஆனா என்னோட கன்ல ஆறு புல்லட் தான் இருக்கு...” என,
“நீ கொஞ்சம் திரும்பி நில்லு..” என்றாள் வேகமாய்..
“ஏன்??!! என்னாச்சு.. நீ போ முதல்ல...” என்று அவளை அந்த துவாரத்தின் உள்ளே அவன் அனுப்ப முயல,
அவளோ “சொல்றேன் இல்லையா ஒரு ஒன் செக்கன்ட் திரும்பி நில்லு..” என்றவள் அவன் திரும்ப மாட்டான் என்பதை அறிந்து அவள் திரும்ப
‘என்னடா செய்கிறாள்...’ என்றுதான் பார்த்தான் தீபன் சக்ரவர்த்தி.
---------------------------------------
“ஹா ஹா ஷர்மா.. என்னடா இப்படி சிக்கிட்ட நீ...” என்று தீபன் கொக்கரிக்க,
ஷர்மாவோ அங்கே நாகா மற்றும் தர்மா கையினில் அகப்பட்டிருக்க தீபனோ இங்கே அனுராகாவோடு ஒரு கார் ஷெட்டினுள் மறைந்திருந்தான்..
கார் ஷெட் வெளியே சுற்றிலும் ஆட்கள்.. எல்லாம் சேட் அனுப்பியவர்கள்.. ஷர்மாவை காப்பாற்ற.. தீபனை பகைத் தீர்க்க என்று.. ஆனால் சேட் அறியாத விசயமும் ஒன்று உண்டென்றால் அது இந்த நிமிடம் அந்த ஷர்மா தீபனின் ஆட்களிடம் என்று..
அனுராகாவிற்கு இதயம் திக் திக் என்று அடித்துக்கொண்டாலும், அருகில் இருப்பது தீபன் என்கையில் இயல்பாய் அமர்ந்திருந்தாள். ஆனால் அவள் அப்படி இருந்தது அவனுக்குத்தான் ஆச்சர்யமாய் போனது..
---------------------------
“நைட் புல்லா இப்படியே தானா??!!!” என்று அவள் கேட்க,
“நீ வீட்ல சொல்லிடு..” என்று அவன் சொல்ல,
“என்ன சொல்ல முடியும்.. உன்னோட இருக்கேன்னா.. அது இப்போ சுத்தம்மா
முடியாது..” என்றவள், தாராவிற்கு ஒரு மெசேஜ் மட்டும் தட்டினாள்.
“என்ன சொன்ன??!!” என்று தீபன் கேட்க,
“உன்னைப் பார்த்ததுல இருந்து எங்கம்மா கிட்ட நிறைய பொய் சொல்றேன்.. வர வர ரொம்ப கெட்ட பொண்ணா நீ என்னை மாத்திட்ட..” என்று அனுராகா சொல்ல,
“ஹா ஹா...” என்று தீபன் சிரிக்க, “ஷ்..!!!” என்றாள் அவளும்..