எனக்கு என்னவோ பிரசாந்த் கிட்ட நீ என்ன வேண்டாம்னு சொல்லிடு போறது நான் சொல்லுறேன்னு சொல்லி இருப்பாளோ..... இல்ல இப்படி பிரோப்ளேம் வந்த பிறகு என்ன விட்டு விலகி போற நீ எல்லாம் எதுக்கு ப்ரொபோஸ் பண்ண அப்படினு கேட்டு இருப்பாளோ..... ஆனா ராகா உன் கிட்ட தீபன் படாத பாடு படுறான்..... பாவம்...