Naan Enathu Manathu 29 2 and 29 3

Advertisement

Anuradha Ravisankarram

Well-Known Member
இரண்டு பேரையும் எப்படி இவ்வளவு Thick ஆ மாற்றி விட்டீங்க!!!
வெல்லப்பாகு இனிப்பு....

பிள்ளை கள் க்கு கற்றுக் கொடுக்கும் போது நீயும் கற்றுக் கொள்!!!!
வாழும் போதே சொர்க்கம்...!!!!!
நான் நல்லவனாக கெட்டவனா என confuse ஆகட்டும் - !!அம்மா அப்படி தான் !!.
அம்மாவின் நேர்மைையையும் முந்தைய வாழ்க்கையையும் எடுத்துக் கூறி அழகாாக Balance செய்துவிட்டான்....
அம்மா எனக்கு முக்கியம்....
அப்பாவை அம்மாவிடம் பேசக் கூறணும் .....

ஷர்மி மனதில் ஒரு நிறைந்த நிம்மதி யை அள்ளி அள்ளி கொடுத்தும்.. எடுத்தும் கொண்டு விட்டான்....
ஒவ்வொரு எழுத்தும்.. சொல்லும்...வாக்கியமும்.... ரசித்து உணர்ந்து படிக்க வைக்கும் கதை நடை அழகு என்றும் சலிப்பு கொடுத்தது இல்லை.....
இன்னும் இன்னும் இந்த பயணம் கேட்கிறதே!!!!

பூங்காற்றே... பூங்காற்றே பூப் போல வந்தாள் இவள்... போகின்ற வழியெங்கும் சந்தோஷம் தந்தாள் இவள்...

ஹிட் அடித்த 3 part episode.....
SM 3 part epi ஞாபகம் வந்தது .....
3 parts என்றாலே உங்க hero elevation ஆகிறதே!!!!
குட்டி epi... ல் இருந்து பெரிய epi .... Happy.. surprise...and enjoying a lot.....
Thanks Thanks Thanks ...dear MM mam....
வாழ்க வளமுடன்
 
Last edited:

Gomathianand

Well-Known Member
எல்லா அம்மாவும் மகனைத் தூக்கிப் பேசுவாங்க இந்த சீதா அம்மா மட்டும் மகனை நம்ப மாட்டேங்குதே....
ரவி ஷர்மி மனசுலயே இப்படியா அப்படியான்னு நினைச்சிக்கிட்டு இருக்கிறத விட பேசி தெளிவானதே இனி வரும் வாழ்க்கையை புரிதலோடு கொண்டு செல்ல துணை புரியும்...
விதவிதமா டார்ச்சர் பண்ணனமாம் பேபி இருக்கிறதுனால முடியலையாம்...
 

SINDHU NARAYANAN

Well-Known Member
:love::love::love:

போரிங்கா ஒண்ணும் இல்லை மல்லி... உங்க எழுத்து என்னைக்கு போரிங்கா இருந்துருக்கு??? எல்லாம் பேசி முடிச்சாச்சு... இனிமே நோ பேச்சு... ஒன்லி ஆக்ஷன் தான்...


 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top