அருமையான பதிவு மல்லி.ரவி அவன் பொண்டாட்டியை தாங்கறான்,என் வீட்டுக்காரர் என் கிட்ட பேசமாட்டேங்கறார்னு புலம்புதே சீதா,இதோட வாய்க்கு வீட்ல வச்சிருக்கறதே பெரிய விஷயம் .ரவி கேட்கனும்னு வேணும்னு பேசுது.
ஷர்மி யார் முன்னும் விட்டுக் கொடுக்காத சந்தோஷத்துல ரவி இருக்கான்.சாமி புத்தி கொடுத்ததால ஈகோவை விட்டு அவனா வந்து கட்டி புடிக்கறானா.வாசம் புடிக்கனுமா.
அவ அநியாயம் பண்றாளோ,நீ செய்யறீயோ சந்தோஷமா இருந்தாலே போதும்.
ரவி அவன் பொண்டாட்டிக்கு வசதி பத்தாதுன்னு விட மாட்டேன்னு சொல்லுறானா இல்லை சீதா வாய்க்கு பயந்து விட மாட்டேன்னு சொல்லுறானா தெரியலை.சீதா இப்படியே பேசிட்டு இருந்தா கௌசி கல்யாணம் நடக்கறது சந்தேகம் தான்.
என் கல்யாணம் நடக்குமாம்மா என கௌசி சரியா தான் கேட்டா.கணவன்,மகன் பேசறது இல்லை,மாமியார் அதட்டுறாங்க,குடும்பமே இப்படி பேசாதேன்னு சொல்லுது,சீதா எதுக்கும் அசராம நான் என்ன தப்பா சொன்னேன்னு நீங்க வேணா தலையில தூக்கி வைங்க நான் மாட்டேன்னு வீம்பு பிடிக்குது.
Seetha oda pulambal kadaisi vari nikkathu, enda oru kiss kuda kudukama ippadi paduthura, sharmi jolly ah enjoy pannum avanai pathi aaraichi panni time waste pannada ma nice update dear thanks.