Naan Enathu Manathu 21

Advertisement

MaryMadras

Well-Known Member
இத்தனை வருசமா வீட்டுக்காக உழைச்ச,உன்னோட அருமையே உங்கம்மாக்கு தெரியலை:rolleyes::rolleyes::rolleyes:
ஷர்மிய கட்டாய கல்யாணம் பண்ணிட்டு,அம்மா பேசனதுக்கு புது இடத்துலஅவ கிட்ட சொல்லாம அவளை தனியா விட்டு ஊரை விட்டு பத்து நாள் போய்ட்டான் அப்புறம் எப்படி நம்புவா:oops::oops::oops:.

இப்பவும் சண்டை போட்டுட்டு போனா தொழில்ல பிரச்சனை பண்ணுவானோ,ஏழையாகிடுவோம்னு
பயப்படறாo_Oo_Oo_O.எவ்வளவு தைரியமா இருந்த பொண்ணு,விசாலிம்மா,சீதா பண்ணதுக்கு அவ கிட்ட முகத்தை திருப்புறது,கோபப்படறதுன்னு இருந்தா பயந்தாங்குலியா ஆகிட்டா:cry::cry:.

எனக்குன்னு வீடு வேணும்னு கேட்டவ,ரெண்டு நாள் கூட அவர் இல்லாம இருக்க முடியலைன்னு சொல்றா,எப்போ ரவி அவ பயத்தை போக்கி,எனக்கு நீ தான்,நீ மட்டும் தான் முக்கியம்னு சொல்லி அவளுக்கு நம்பிக்கையை கொடுக்குறானோ,அப்பத்தான் பிரச்சனை தீரும்:oops::oops::oops:.
 
Last edited:

bavi1308

Well-Known Member
அருமையான பதிவு..நான் எனது மனது.... புரியாத புதிர்..
 

Anuradha Ravisankarram

Well-Known Member
நிறைய யோசித்து குழப்பிக்கிறாள்...
Mental Security ...அவள் அண்ணன் அப்பா விட்டு ...கணவன் நிறைய கொடுக்கணும்....
எதுவும் பேசாமல் நான் உனக்கு இருக்கிறேன் என இன்னும் உணர்த்து....
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top