Naan Enathu Manathu 20

Advertisement

MaryMadras

Well-Known Member
அருமையான பதிவு மல்லி:love::love::love:.ஷர்மியை பார்க்க தன் அம்மா வந்திருப்பதாக விசாலி சொல்ல, என்ன பதில் சொல்ல என ரவி நினைக்க,தூங்கும் போது எழுப்ப வேண்டாம் என டாக்டர் சொன்னதாகவும்,எழுந்தா பாருங்க என கௌசி சாமர்த்தியமாக பதில் சொல்வது அருமை:giggle::giggle::giggle:.

இந்த சமயத்தில் ஜாக்கிரதையாக இருக்கனும்னு சொல்றவங்க,நிம்மதியா இருக்க விடறதில்லை:rolleyes::rolleyes:.ஆஹா, ஏற்கனவே விசாலி அம்மா ஷர்மிக்கு வரன் கொண்டு வந்து அவ்வளவு பிரச்சனை நடந்துச்சுo_Oo_O.இப்போ சந்தோஷ்க்கு பொண்ண பார்த்து என்னென்ன பிரச்சனை வருமோ:eek::eek:.

இத்தனை வருசமா அவங்கள நான் தான் பார்த்துக்கிட்டேன்.சந்தோஷ் கல்யாணம் என் பொறுப்பு என ரவி சொல்லிட்டான்.இனிமேலாவது இந்தம்மா பேசாம இருக்குமா:unsure::unsure::unsure:.
 
Last edited:

Nilaajothi

Well-Known Member
அருமையான பதிவு, ரவி சந்தோஸ்க்கு திருமண விடயம் பட்றி நச்சுனு பேசியது அருமை, விசாலி அம்மா இப்ப என்ன 7ரைய கூட்ட வந்தங்களோ ரவி நல்லா உறைகிற மாதிரி பேசிட்டான் (y)(y)(y):love::love::love:
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top