Naan Enathu Manathu 20

Advertisement

SINDHU NARAYANAN

Well-Known Member
:love::love::love:

திடீர்ன்னு வந்து குதிக்கிறதுக்கு விஷாலி அம்மா என்ன குரங்கா?? :p:p

இந்தம்மா, வந்தோமா.. ஷர்மியை பார்த்தோமான்னு போகாம எதுக்கு தேவை இல்லாத விஷயத்துல மூக்கை நுழைக்குது.... இப்ப நல்லா வாங்கி கட்டிக்குது... வேணும் நல்லா வேணும்...
 
Last edited:

Joher

Well-Known Member
:love::love::love:

இதான் உங்க ஊரில் ரொம்ப லேட்டா மல்லி :rolleyes::rolleyes::rolleyes:

அப்போ இனி நான் எனது அழகு னு சொல்லிடலாம் ரவி.....

அடேய் ரவி......... விசாலி மாமியார் அவ அம்மா பெரியம்மாவா :p:p:p
ஏம்மா பார்க்க வந்த விசயத்தை விட்டுட்டு ஏன் ஏதேதோ பேசுறீங்க???
எப்படியாச்சும் உங்க சொந்தத்தில் பொண்ணோ பையனோ எடுத்துடனும்னு முடிவு பண்ணி ஏற்கெனவே ஒன்னு இல்லாமல் போச்சு...... இப்போ அடுத்தா......
உங்க பொண்ணும் மாப்பிள்ளையுமே இதுக்கு சப்போர்ட் பண்ணமாட்டாங்க........

முன்னாடி பண்ணுனதுக்கு இப்போ பதிலுக்கு கொடுக்கபோறானா.......
இந்தம்மாக்கு கொடுக்க வேண்டியது தான்.....
ஏற்கனவே நல்லா வாங்கியிருக்கான் இவங்களை........
இன்னும் சம்பந்தம் னு வர்றாங்க......
மாப்பிள்ளைக்கு தெரியலை....... மாப்பிள்ளை அப்பாக்கு பிடிக்கலை.......
அப்புறம் என்ன....... ரவி கிழிச்ச கோட்டை மாமனாரும் மச்சானும் தண்டமாட்டாங்க......
இந்தம்மாவும் நிறுத்த போறதில்லை அவனும் நிறுத்தமாட்டான்......
waiting waiting next part-க்கு........

சந்தோஷ் நீயே சொல்லிடுடா கௌஷி பிடிச்சிருக்குன்னு......
 
Last edited:

Anuradha Ravisankarram

Well-Known Member
ரொம்ப அழகான கௌசி....
அதை மீண்டும் கூறும்
ரொம்ப ரொம்ப அழகு மனது ஷர்மி....

இவ்வளவு நாள் நான் தானே பார்த்து இருக்கிறேன்... சந்தோஷ் கல்யாணம் பிறகு பார்க்கலா என்று சரியாக தானே கூறுகின்றான்!!

இன்னும் என்ன பேசி என்ன ஆகப்போகிறது???
Waiting....
Very very nice....
Thanks dear mam....
வாழ்க வளமுடன்
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top