Naan Enathau Manathu 24

Advertisement

MaryMadras

Well-Known Member
அருமையான பதிவு மல்லி:love::love::love:.சந்தோஷ் தோசை சாப்பிட்டு பேசாம போகாம,நான் சாப்பிட்ட தோசைய எண்ணலையேன்னு கௌசிட்ட கேட்கறானே:p:p.கௌசி,சந்தோஷை பரோட்டா சூரினு நெனச்சுட்டு எல்லா கோட்டையும்அழிச்சு முதல்ல இருந்து போடவான்னு கேட்கறா:ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO:.

ஷர்மி தன்னால தான் ஹாஸ்பிடலில் சேரும் நிலை,அவ கிட்ட கோபப்படக்கூடாதுன்னு நெனச்சவன்
ஒரே நாள்ல சத்தம் போட்டுட்டு வந்துட்டான்:oops::oops:.

என்னால தான் எல்லாமா,இவன் மேல தப்பு இல்லையா என்ற கோபத்தில் குழப்பத்துடன் ரவியை பார்க்காமல் ஒதுக்க,சந்தோஷ்,ஷர்மியோடு இருப்பதால் ரவி அவளது மனநிலை தெரிந்து கொள்ளவில்லை:unsure::unsure::unsure:.

ஜாதகத்தில் பத்துக்கு ஒன்பது பொருத்தம் வரவும்,ரவி,கௌசியிடம் பேச,நிஷாவை காதலித்ததை கேட்ட கௌசி,அதை பெரிது படுத்தாமல் வீட்டில் திருமணத்தை பற்றி பேசினால் அவர்களிடம் சந்தோஷின் காதலை பற்றி சொல்ல வேண்டாம் என சொல்கிறாள்:):):).

கௌசி,ரவிக்கு சரியென்றால் செய்ய சொல்லிட்டா,கேசவனிடம் கௌசல்யாவை,சந்தோஷ்க்கு கல்யாணம் பண்ண சம்மதம்னா வீட்ல பேசறதா ரவி கேட்டுட்டான்:giggle::giggle::giggle:.

விசாலி அம்மா பக்கத்துல இருக்காங்கலா என ரவி பார்த்துட்டு பேசறது நல்லது,அது மறுபடியும் பிரச்சனை செய்யாம இருக்கனும்:rolleyes::rolleyes:.ரவிக்கு அவனோட அம்மா பிரச்சனை பண்ணுவாங்கன்னு
தெரியுது:oops::oops:.வீட்டு பெரியவங்களா தாத்தா,பாட்டி சம்மதம் சொல்லட்டும்:):):).
 
Last edited:

Gomathianand

Well-Known Member
ரவி ஷர்மியை திமிர் பிடிச்சவன்னு சொல்லிக்கிட்டே இருக்கிறியே அந்தத் திமிர்க்காரியத் தானே உனக்குப் பிடிச்சிருக்கு அவள் இல்லாமல்இருக்க முடியலைல....ஷர்மி ஒவ்வொருத்தர்க்கு ஒரு போதை உனக்கு ரவி என்கிற காதல் போதை:love:
கௌசி நல்ல பொண்ணு அண்ணன்கிட்டயே பொறுப்பை ஒப்படைச்சிருச்சி....
 

monies

Well-Known Member
Lovely update
Ponnu gavanchi pakudu
Payapulla kanduka podu hoom
Avan tan ketanu trinja ha ha
Sarmi evlobyosichalum mhooom
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top