Mugiliname Mugavari Kodu..! - 5,6

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
நைஸ் எப்பி...
நிலாவ யாரு இப்படி துரத்துவது:confused:
தீபா ஜீவா இருவருக்கும் பிடித்து இருக்கு நைஸ்.. ஆனால் என்ன மர்மம் சுதா ஏன் இப்படி இருக்காங்க:cool:கன்பியூசன் நடுவுல பக்கத்தை காணோம் மாதிரி...சீக்கிரம் அடுத்த 2 எப்பியோட வாங்க.:D
முதலில் சுதாம்மா-வை, மகேஸ்வரியம்மாவின்,
கணவரின் தங்கை=ன்னு, நான் நினைச்சேன்,
மேகலை டியர்
இப்போ பார்த்தால், முரளி சார்தான்,
மகேஸ்வரியம்மா=வின் தம்பியாக இருக்குமோ=ன்னு,
தோணுது, மேகலை செல்லம்
அவர் வருவதற்குள், இவங்களை அனுப்பிடனும்=னு,
சுதாம்மா, ஆதங்கப்படறாங்களே
கல்யாணம், நிச்சயம் செய்யும்பொழுது,
மகேஸ்வரியம்மாவும், முரளி சாரும்,
ஒருத்தருக்கொருத்தர் பார்த்துக்க மாட்டாங்களா,
என்ன, உமா சரவணன் டியர்?
 

umasaravanan

Writers Team
Tamil Novel Writer
ஜாயின் பண்ணின உடனே, ஜி எம்=மை, அப்பான்னு
கூப்பிட்டு கவுத்துட்டியே, நிலா டியர்
நீ, பிழைத்துக்கொள்வாய்
ஹா, ஹா, அருள் இல்லாமல், உனக்கு டிரஸ் எடுக்கத்
தெரியாதா, தீபா டியர்?
ஹா, ஹா, மகேஸ்வரி-யம்மா மிரட்டியே, பையனைப்
பொண்ணு பார்க்க வர சம்மதிக்க வைச்சுட்டாங்களே
சூப்பர்ப், மகேஸ்
ஆனால், தீபாவைப் பெண் பார்த்தது,
ஜீவாவுக்கா?
ஐயோ பாவம், சூர்யா
ஆமாம், இந்த சுதா=ம்மாவிற்கு, சூர்யாவைப்
பார்த்து ஏன் அதிர்ச்சி, உமா டியர்?
அந்த இரு கண்கள், யாரோடது,
உமா செல்லம்?
jeeva vukku thaan kka deepa....intha ragasiyam ippave solliduren..

innum niraiya shock irukku ungalukku...

Thank you kka.....
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top