என்னாச்சு இவளோ நாளா ஆளாக்காணும்னு நீங்க கேக்க வர்ரது புரியுது . சாரி அம்மா உடம்பு இப்போதா கொஞ்சம் ஓகே, அப்பறோம் கிறிஸ்துமஸ்கு வீடு கிளீனிங் ,டெகரேஷன் அப்ரோ நியூ இயர் , அப்ரோ அது இது னு டைம் இழுத்துக்குச்ச்சு . ஒரு வாசகியா நான் உங்க இடத்துல இருந்துருந்ததா எனக்கும் கொஞ்சம் கோவமும் வருத்தமும் இருக்கும் அதே போல தான் உங்களுக்கும் அப்டி னு புரியாது பட் என்ன பண்றது சூழல்நிலை . நானேவீட்ல எல்லாம் ஹாண்டில் பண்றதால இப்டி இருக்குன்னு நெனைக்கிறேன். முடிஞ்சா அளவுக்கு பாலன்ஸ் பண்ண கத்துக்கறேன் . சாரி டியர்ஸ். இப்போ கொஞ்சம் type பண்ணனதே அனுப்பிற்கே . நெஸ்ட் டே full ஏபி போடுறே. வீக்லி ஒன்ஸ் ஆவது அப்டேட் குடுக்க ட்ரை பண்றே மை ஸ்வீட் பேபீஸ் ....
அத்தியாயம்- 4
சில்லென்று வீசுகின்ற காற்றே
உன்னை என் காதலுக்கு தூது அனுப்பவா ?
(இல்ல இல்ல வேண்டாம் வேண்டாம்)
என் சில் சில் காற்றே
என் மனசில் வழியுது காதல் நீருற்றே
உன்னை காணாது நான் ஆனேன்
(அய்யயோ அதுக்கு மேல தெரியலையே . ஓகே நெஸ்ட் ட்ரை பண்ணுவோம் .ட்ரை ட்ரை untill யு succeed )
அப்பொழுது அங்கே சன் மியூசிக் இல் வந்த பாட்டு அவனுக்கு ஏற்றார் போல் அமைந்தது
ஜெர்மனியின் செந்தேன் மலரே
தமிழ் மகனின் பொன்னே சிலையே
காதல் தேவதையே ….
காதல் தேவதை பார்வை கண்டதும்
நான் என்னை மறந்தேன்
இதையே copycat பன்னிரவேண்டியது தான் . பட் ஜெர்மனில நா இருக்கே heroin கேரளா ல இருக்கா . எப்டி சோங் ஆஹ் மேட்ச் பண்றது ???
இப்டி change பண்ணிக்கலாம் கேரளத்து செந்தேன் மலரே ... இல்ல இல்ல பினிஷிங் டச் correct ah வராது .
கேரளத்து பைங்கிளியே
என்னை நீ பாக்களையே
அதனால நான் தூங்கலையே
செம டா செம டா உன்ன அடிச்சுக்க அடிச்சுக்க அடிச்சுக்க (எக்கோ எபெக்ட் ங்கோ ) ஆளே இல்ல டா Mr . Icecream
சேரி இன்னைக்கு இந்த கவிதை தொகுப்பு போதும் கேரளா போறதுக்குள்ள டைரி முழக்க எழுதிக்க் கொண்டு போனும் . அப்போ தா அவ ரியாக்ஷன் நமக்கு தெரியும் என்று மனக்(மணல் ) கோட்டை கட்டினான் நம்ம Telex ( அருண்) பாண்டியன் .
சாட்ஷாத் நம்ம அருண் தா அதே ஐஸ்கிரீம் தாங்க நம்ம மேகி பிரண்டு .என்ன கஷ்டமோ நஷ்டமா யாரு பெத்த புள்ளயோ இப்டி பொலம்புது .யாருக்காக அதாங்க யாருக்காக நீங்க அடிச்சு கேட்டாலும் பயபுள்ள சொல்லாது நானும் தான்
தன்னுடைய மொபைல் வால்பேப்பர் ஆக அவளின் அம்மு சிரித்துக் கொண்டு இருந்த்தாள். அதை பார்த்தவாறே ஏண்டி ஏண்டி என்ன புரிஞ்சுக்க மாட்டேங்கிறே என்று எப்பொழுதும் போல் அவளுடுன் பேசுறன்னு நெனச்சு பொலம்பிகிட்டு இருந்தான்.
அதற்கு அவன் மனசாட்சி (அடேய் மடையா உன் லவ்வே எப்போ சொல்றியோ அப்போ தான் உன் லைப் எ ஸ்டார்ட் ஆகும் இதை தான் நம்ம மொட்டை ராஜேந்திரன் ராஜா ராணி படத்துல எல்லாருக்கும் மண்டையில புரியுற மாதிரி சொன்னர்ர்ர்ர் ... நீ அதை செய்தியோ ? இல்லையோனோ பின்ன என்னடா அம்பி இப்டி புலம்பி கிட்டு இருக்க . பாத்தியா எனக்கு கூட ரஹைமிங்கி ஆஹ் வருது . சமந்தா தாய் சொன்னபடி மொதல்ல அங்க போய் நில்லு அப்பறோம் நடந்துட்டோ உக்காந்துட்டோ கட்டிபுடிச்சோ லவ் வ சொல்லு ஓகே ?)
நான் தல கீழ நின்னு சொன்னாலே அவ என்னடா சிரசாசனம் பன்றியான்னு கேப்பா மனசு (மனசாட்சிக்கு சோர்ட் போரம் ), இதுல எங்க போய் கட்டி புடிச்சு என்று கூறியவனை பார்த்து அவனின் மனசு நம்பிக்கை விடாத ஐசு (அருண் ஆஹ் செல்லமா அவன் மனசாட்சி கூப்பிட்ற பேருங்கோ ) என்று ஆறுதல் படுத்தியது ஹ்ம்ம் என்று பெருமூச்சுடன் எழுந்து குளிக்க சென்றான் ஜெர்மனியில் இப்போது தான் காலை ஏழு மணி.
குளித்து முடித்து வெளியே வந்தவன் கண்ணாடியில் அவனையே அவன் பார்த்துக் கொண்டு இருந்தான் என்கிட்டே என்ன அப்டி இல்ல ஒருவேளை கருப்பா இருக்கறதுனால வேண்டான்னு சொல்லு வாலோ .
நோ நோ எதையும் திங்க் பண்ணாதே அவ பாஸ்ட் எப்படி இருந்தாலும் ந அவளை அக்கசாப்ட் பண்ணிக்குவேனாவது அவளுக்கு புரியவைக்கணும் . போதும் மனசு இதுக்கு மேல யோசிக்க விடாம என்ன பாத்துக்கோ . (எவண்டா இவன் மனசு கிட்ட யோசிக்க விடாம பாத்துக்க சொன்ன எப்படி அது மூலையோட வேலைனு யாராவது இவனுக்கு சொல்லுங்கலே)
அப்பொழுது அவன் அலைபேசி அடித்து அவனை இயல்புக்கு கொண்டு வந்தது
பாசம் வைக்க நேசம் வைக்க
தோழன் உண்டு வாழ வைக்க
அவனை தவிர உறவுக்காரன்
யாரும் இங்கில்லையே
உள்ளம் மட்டும் நானே
உசிரே கூட தானே
என் நண்பன் கேட்டா வாங்கிக்கன்னு சொல்லுவேன்
என் நண்பன் போட்ட சோறு
நிதமும் தின்னேன் பாரு
நட்பை கூட கற்பை போலே எண்ணுவேன்
என்று ரிங்க்டோன் இத்தனை நேரம் அவனை வதைத்த நினைவுகளில் இருந்து வெளிக்கொண்டு முகத்தில் சிறுபுன்முறுவல் பூக்கச் செய்தது
அத்தியாயம்- 4
சில்லென்று வீசுகின்ற காற்றே
உன்னை என் காதலுக்கு தூது அனுப்பவா ?
(இல்ல இல்ல வேண்டாம் வேண்டாம்)
என் சில் சில் காற்றே
என் மனசில் வழியுது காதல் நீருற்றே
உன்னை காணாது நான் ஆனேன்
(அய்யயோ அதுக்கு மேல தெரியலையே . ஓகே நெஸ்ட் ட்ரை பண்ணுவோம் .ட்ரை ட்ரை untill யு succeed )
அப்பொழுது அங்கே சன் மியூசிக் இல் வந்த பாட்டு அவனுக்கு ஏற்றார் போல் அமைந்தது
ஜெர்மனியின் செந்தேன் மலரே
தமிழ் மகனின் பொன்னே சிலையே
காதல் தேவதையே ….
காதல் தேவதை பார்வை கண்டதும்
நான் என்னை மறந்தேன்
இதையே copycat பன்னிரவேண்டியது தான் . பட் ஜெர்மனில நா இருக்கே heroin கேரளா ல இருக்கா . எப்டி சோங் ஆஹ் மேட்ச் பண்றது ???
இப்டி change பண்ணிக்கலாம் கேரளத்து செந்தேன் மலரே ... இல்ல இல்ல பினிஷிங் டச் correct ah வராது .
கேரளத்து பைங்கிளியே
என்னை நீ பாக்களையே
அதனால நான் தூங்கலையே
செம டா செம டா உன்ன அடிச்சுக்க அடிச்சுக்க அடிச்சுக்க (எக்கோ எபெக்ட் ங்கோ ) ஆளே இல்ல டா Mr . Icecream
சேரி இன்னைக்கு இந்த கவிதை தொகுப்பு போதும் கேரளா போறதுக்குள்ள டைரி முழக்க எழுதிக்க் கொண்டு போனும் . அப்போ தா அவ ரியாக்ஷன் நமக்கு தெரியும் என்று மனக்(மணல் ) கோட்டை கட்டினான் நம்ம Telex ( அருண்) பாண்டியன் .
சாட்ஷாத் நம்ம அருண் தா அதே ஐஸ்கிரீம் தாங்க நம்ம மேகி பிரண்டு .என்ன கஷ்டமோ நஷ்டமா யாரு பெத்த புள்ளயோ இப்டி பொலம்புது .யாருக்காக அதாங்க யாருக்காக நீங்க அடிச்சு கேட்டாலும் பயபுள்ள சொல்லாது நானும் தான்
தன்னுடைய மொபைல் வால்பேப்பர் ஆக அவளின் அம்மு சிரித்துக் கொண்டு இருந்த்தாள். அதை பார்த்தவாறே ஏண்டி ஏண்டி என்ன புரிஞ்சுக்க மாட்டேங்கிறே என்று எப்பொழுதும் போல் அவளுடுன் பேசுறன்னு நெனச்சு பொலம்பிகிட்டு இருந்தான்.
அதற்கு அவன் மனசாட்சி (அடேய் மடையா உன் லவ்வே எப்போ சொல்றியோ அப்போ தான் உன் லைப் எ ஸ்டார்ட் ஆகும் இதை தான் நம்ம மொட்டை ராஜேந்திரன் ராஜா ராணி படத்துல எல்லாருக்கும் மண்டையில புரியுற மாதிரி சொன்னர்ர்ர்ர் ... நீ அதை செய்தியோ ? இல்லையோனோ பின்ன என்னடா அம்பி இப்டி புலம்பி கிட்டு இருக்க . பாத்தியா எனக்கு கூட ரஹைமிங்கி ஆஹ் வருது . சமந்தா தாய் சொன்னபடி மொதல்ல அங்க போய் நில்லு அப்பறோம் நடந்துட்டோ உக்காந்துட்டோ கட்டிபுடிச்சோ லவ் வ சொல்லு ஓகே ?)
நான் தல கீழ நின்னு சொன்னாலே அவ என்னடா சிரசாசனம் பன்றியான்னு கேப்பா மனசு (மனசாட்சிக்கு சோர்ட் போரம் ), இதுல எங்க போய் கட்டி புடிச்சு என்று கூறியவனை பார்த்து அவனின் மனசு நம்பிக்கை விடாத ஐசு (அருண் ஆஹ் செல்லமா அவன் மனசாட்சி கூப்பிட்ற பேருங்கோ ) என்று ஆறுதல் படுத்தியது ஹ்ம்ம் என்று பெருமூச்சுடன் எழுந்து குளிக்க சென்றான் ஜெர்மனியில் இப்போது தான் காலை ஏழு மணி.
குளித்து முடித்து வெளியே வந்தவன் கண்ணாடியில் அவனையே அவன் பார்த்துக் கொண்டு இருந்தான் என்கிட்டே என்ன அப்டி இல்ல ஒருவேளை கருப்பா இருக்கறதுனால வேண்டான்னு சொல்லு வாலோ .
நோ நோ எதையும் திங்க் பண்ணாதே அவ பாஸ்ட் எப்படி இருந்தாலும் ந அவளை அக்கசாப்ட் பண்ணிக்குவேனாவது அவளுக்கு புரியவைக்கணும் . போதும் மனசு இதுக்கு மேல யோசிக்க விடாம என்ன பாத்துக்கோ . (எவண்டா இவன் மனசு கிட்ட யோசிக்க விடாம பாத்துக்க சொன்ன எப்படி அது மூலையோட வேலைனு யாராவது இவனுக்கு சொல்லுங்கலே)
அப்பொழுது அவன் அலைபேசி அடித்து அவனை இயல்புக்கு கொண்டு வந்தது
பாசம் வைக்க நேசம் வைக்க
தோழன் உண்டு வாழ வைக்க
அவனை தவிர உறவுக்காரன்
யாரும் இங்கில்லையே
உள்ளம் மட்டும் நானே
உசிரே கூட தானே
என் நண்பன் கேட்டா வாங்கிக்கன்னு சொல்லுவேன்
என் நண்பன் போட்ட சோறு
நிதமும் தின்னேன் பாரு
நட்பை கூட கற்பை போலே எண்ணுவேன்
என்று ரிங்க்டோன் இத்தனை நேரம் அவனை வதைத்த நினைவுகளில் இருந்து வெளிக்கொண்டு முகத்தில் சிறுபுன்முறுவல் பூக்கச் செய்தது