Hii friends... ♥♥
Mithrabarani’s Siruthuli - சிறுதுளி
read and share ur thoughts with us .. waiting to hear from u all.. ♥♥
We would like to share our personal experience with u all..
மேல இருக்குறது ஷார்ட் ஸ்டோரி.... கீழ இருக்குறது எங்க சொந்த சோகக் கதை..
இண்டஸ்ட்ரியல் விசிட்காக கேரளா போயிருந்தோம். ஒரு அருவிக்கு போறதா பிளான்.. அதற்குமேல் வண்டி போகாதுனு சொல்லிட்டாங்க so நாங்க நடக்க ஆரம்பிச்சுட்டோம். சரியாத்தான் போய்ட்டு இருந்தோம் இருந்தாலும் எப்படியோ ரூட் மாறிடுச்சு.. ரெண்டு கிலோமீட்டர் தான்னு சொல்லி சொல்லி கிட்டத் தட்ட பன்னிரண்டு கிலோமீட்டர் நடந்தோம். தார் ரோடு போயிட்டே இருக்கு.. ஒரு ஆட்டோ கூட கிடைக்கல.. ஆளே இல்லாத காட்டுக்குள்ள ஆட்டோ மட்டும் எப்படி வரும்!!
இரண்டு புறமும் அன்னாசிப்பழம் போட்டிருக்காங்க அதை சுற்றிலும் மலை. அந்த மலையவே சுத்தி வந்திருந்தோம். திரும்ப போயிடலாம்னா இவ்வளவு தூரம் வந்தாச்சு அருவியை பார்க்காம போறதா!! முன்வைத்த காலை பின்வைக்குறதான்னு எங்களையும் போகவிடாம புடிச்சு இழுத்துட்டு போய்ட்டாங்க. வெயில் வேற வாட்டி எடுக்க.. நிழலுக்கு அங்கங்க எதோ ஒன்னு ரெண்டு மரம் தான் இருந்துது.
பயங்கர பசிவேற.. கொண்டு போன தண்ணி எல்லாம் சுத்தமா காலி. யாரிடமும் ஒரு சொட்டு தண்ணி இல்ல. அப்படி ஒரு தாகம் இதுவரைக்கும் எடுத்ததே இல்ல. எங்களுக்கு தொண்டை எல்லாம் வறண்டு நாக்குத் தள்ளி.. சாப்பாடு தண்ணி இல்லாம இவ்வளவு தூரம் வந்து சாகப்போறோம்னே மித்ராவும் பரணியும் முடிவு பண்ணிட்டோம். அப்போ ஒலித்தது ஒரு குரல் அருவி வந்திருச்சு வாங்கனு. அங்க போய் அருவி நீரை குடிச்சதுக்கு அப்பறம் தான் உயிரே வந்துது.
This is that place.. அந்த நாள் எங்க மனசுல அப்படியே பதிந்திருக்கு.. உணவையும் தண்ணீரையும் வீணாக்குறதில்லைனு உறுதிமொழி எடுத்துக்கிட்டு தான் அங்கிருந்து நாங்க எல்லோரும் திரும்ப வந்தோம்.
எதுக்கு சொல்றோம்னா தண்ணி தானேனு சாதாரணமா நினைச்சிடக்கூடாது.. அது த...ண்...ணி... அந்த தண்ணிக்குத் தானே நம்ம இப்போ தவியா தவிக்குறோம்.
Mithrabarani’s Siruthuli - சிறுதுளி
read and share ur thoughts with us .. waiting to hear from u all.. ♥♥
We would like to share our personal experience with u all..
மேல இருக்குறது ஷார்ட் ஸ்டோரி.... கீழ இருக்குறது எங்க சொந்த சோகக் கதை..
இண்டஸ்ட்ரியல் விசிட்காக கேரளா போயிருந்தோம். ஒரு அருவிக்கு போறதா பிளான்.. அதற்குமேல் வண்டி போகாதுனு சொல்லிட்டாங்க so நாங்க நடக்க ஆரம்பிச்சுட்டோம். சரியாத்தான் போய்ட்டு இருந்தோம் இருந்தாலும் எப்படியோ ரூட் மாறிடுச்சு.. ரெண்டு கிலோமீட்டர் தான்னு சொல்லி சொல்லி கிட்டத் தட்ட பன்னிரண்டு கிலோமீட்டர் நடந்தோம். தார் ரோடு போயிட்டே இருக்கு.. ஒரு ஆட்டோ கூட கிடைக்கல.. ஆளே இல்லாத காட்டுக்குள்ள ஆட்டோ மட்டும் எப்படி வரும்!!
இரண்டு புறமும் அன்னாசிப்பழம் போட்டிருக்காங்க அதை சுற்றிலும் மலை. அந்த மலையவே சுத்தி வந்திருந்தோம். திரும்ப போயிடலாம்னா இவ்வளவு தூரம் வந்தாச்சு அருவியை பார்க்காம போறதா!! முன்வைத்த காலை பின்வைக்குறதான்னு எங்களையும் போகவிடாம புடிச்சு இழுத்துட்டு போய்ட்டாங்க. வெயில் வேற வாட்டி எடுக்க.. நிழலுக்கு அங்கங்க எதோ ஒன்னு ரெண்டு மரம் தான் இருந்துது.
பயங்கர பசிவேற.. கொண்டு போன தண்ணி எல்லாம் சுத்தமா காலி. யாரிடமும் ஒரு சொட்டு தண்ணி இல்ல. அப்படி ஒரு தாகம் இதுவரைக்கும் எடுத்ததே இல்ல. எங்களுக்கு தொண்டை எல்லாம் வறண்டு நாக்குத் தள்ளி.. சாப்பாடு தண்ணி இல்லாம இவ்வளவு தூரம் வந்து சாகப்போறோம்னே மித்ராவும் பரணியும் முடிவு பண்ணிட்டோம். அப்போ ஒலித்தது ஒரு குரல் அருவி வந்திருச்சு வாங்கனு. அங்க போய் அருவி நீரை குடிச்சதுக்கு அப்பறம் தான் உயிரே வந்துது.
This is that place.. அந்த நாள் எங்க மனசுல அப்படியே பதிந்திருக்கு.. உணவையும் தண்ணீரையும் வீணாக்குறதில்லைனு உறுதிமொழி எடுத்துக்கிட்டு தான் அங்கிருந்து நாங்க எல்லோரும் திரும்ப வந்தோம்.
எதுக்கு சொல்றோம்னா தண்ணி தானேனு சாதாரணமா நினைச்சிடக்கூடாது.. அது த...ண்...ணி... அந்த தண்ணிக்குத் தானே நம்ம இப்போ தவியா தவிக்குறோம்.
Last edited: