KTT - 15

Advertisement

Joher

Well-Known Member
டேய் புகழு..... உனக்கே ஓவரா தெரியல்ல......

பிடிக்கணும்னு சொல்லி அவளை கல்யாணம் பண்ணிவிட்டு என்ன பேச்சு பேசுற......

நீ கேளு..... அவன் வரணும்னு சொல்லு...... ஆனால் சத்யா யாருடா அதை சொல்ல?????


அவன் வரலைன்னு உனக்கு தோணினா நீ போகாதே...... சென்னைக்கு போகும் முன் அவ முந்தானையை புடிச்சிக்கிட்டு ஏண்டா அவ வீட்டுக்கு போன????? அப்பவே சொல்ல வேண்டியது தானே.....

சரி அவன் வரும் போது அமுதாவும் அவனும் சந்தித்தால் இருவருக்கும் எவ்வளவு கஷ்டமா இருக்கும்...... உன் தங்கையின் முகத்தை உன்னால் பார்க்கமுடியுமா?????

என்னவோ ஒண்ணுமே நடக்காத மாதிரி பேசுற......

பொன்னி நீ இவன் கிட்ட பேசுறதெல்லாம் செவிடன் காதில் ஊதிய சங்கு தான்.....

நீ பால்வாடி வேலைக்கு போ..... இந்த வீட்டில் நாள் முழுவதும் இருந்தால் பைத்தியம் தான் பிடிக்கும்.....

படிக்கிற எங்களுக்கே அவ்வளவு கடுப்பாகுது.....

போடா டேய் மடையா.....
 

Gomathi1986

Well-Known Member
Ha
ennama nee
antha puzhalkku konjam nuttu tight pannu
:D:D
intha ponnikku konjam loose pannu

kanakku sariya varum paru


nice epi nnu than sollanum nu pakkaren
சண்டை மூட்டி விட்ட பிள்ளை நீ
அதனால சொல்ல மாட்டேன் போ
Ha ha meera super pa....
 

aravin22

Well-Known Member
Hi mam

நன்றாக இருந்தது இப்பகுதி .

நன்றி
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top