Kavipritha's Mittaai Puyalae 12

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
''காதலை யாரடி முதலில் சொல்வது
நீயா இல்லை நானா
காதலை யாரது முதலில் சொல்வது
நீயா இல்லை நானா

நான் சொன்னால் நீ வெக்கதில்
சிவப்பாயா இல்லை அடிப்பாயா
நீ சொன்னால் நான் வானதில்
பறப்பேனா இல்லை மிதப்பேனா
நீ இல்லையேல் நான் மண்ணிலே
இருப்பேனா தொலைவேனா
மறிப்பேனா
ஓ… காதலை யாரடி முதலில்...........

எப்படி நான் சொல்வேன்
அட எப்படி நான் சொல்வேன்
என் காதலை எப்படி நான் சொல்வேன்
அவள் கண்ணை பார்த்து சொல்வேனா
இல்லை மண்ணை பார்த்து சொல்வேனா
அவன் எதிரில் நின்று சொல்வேனா
இல்லை ஒளிந்து கொண்டு சொல்வேனா
நான் பேசின் நடுவே சொல்வேனா
இல்லை மௌனம் காத்து சொல்வேனா
நான் சுத்தத் தமிழில் சொல்வேனா
இல்லை ஆங்கிலத்தில் சொல்வேனா
அடி சொல்லிதான் விடுவேனா
இல்லை சொல்லாமல் தவிப்பேனா…

காதலை யாரது முதலில்................

உள்ளத்தை நீ தந்தாய் உன் உள்ளதை
நீ தந்தாய்
என் இடம் உன் உள்ளதை நீ தந்தாய்
என் உயிரை போல காப்பேனா
இல்லை உயிரை கொடுத்து காப்பேனா
உன் உள்ளம் என்றே நினைப்பேனா
என் உலகம் என்றே நினைப்பேனா
அதை குழந்தை போல வளர்ப்பேனா
நாய் குட்டி போல வளர்ப்பேனா
என் கற்பை போல மதிப்பேனா
இல்லை கடவுள் போல துதிப்பேனா
அதை எனக்குள்ளே வைப்பேனா
என்னை அதற்குள்ளே வைப்பேனா..

காதலை யாரது முதலில் ............''
 

kavipritha

Writers Team
Tamil Novel Writer
''காதலை யாரடி முதலில் சொல்வது
நீயா இல்லை நானா
காதலை யாரது முதலில் சொல்வது
நீயா இல்லை நானா

நான் சொன்னால் நீ வெக்கதில்
சிவப்பாயா இல்லை அடிப்பாயா
நீ சொன்னால் நான் வானதில்
பறப்பேனா இல்லை மிதப்பேனா
நீ இல்லையேல் நான் மண்ணிலே
இருப்பேனா தொலைவேனா
மறிப்பேனா
ஓ… காதலை யாரடி முதலில்...........

எப்படி நான் சொல்வேன்
அட எப்படி நான் சொல்வேன்
என் காதலை எப்படி நான் சொல்வேன்
அவள் கண்ணை பார்த்து சொல்வேனா
இல்லை மண்ணை பார்த்து சொல்வேனா
அவன் எதிரில் நின்று சொல்வேனா
இல்லை ஒளிந்து கொண்டு சொல்வேனா
நான் பேசின் நடுவே சொல்வேனா
இல்லை மௌனம் காத்து சொல்வேனா
நான் சுத்தத் தமிழில் சொல்வேனா
இல்லை ஆங்கிலத்தில் சொல்வேனா
அடி சொல்லிதான் விடுவேனா
இல்லை சொல்லாமல் தவிப்பேனா…

காதலை யாரது முதலில்................

உள்ளத்தை நீ தந்தாய் உன் உள்ளதை
நீ தந்தாய்
என் இடம் உன் உள்ளதை நீ தந்தாய்
என் உயிரை போல காப்பேனா
இல்லை உயிரை கொடுத்து காப்பேனா
உன் உள்ளம் என்றே நினைப்பேனா
என் உலகம் என்றே நினைப்பேனா
அதை குழந்தை போல வளர்ப்பேனா
நாய் குட்டி போல வளர்ப்பேனா
என் கற்பை போல மதிப்பேனா
இல்லை கடவுள் போல துதிப்பேனா
அதை எனக்குள்ளே வைப்பேனா
என்னை அதற்குள்ளே வைப்பேனா..

காதலை யாரது முதலில் ............''
பானு சிஸ், இப்போ வரும் பாருங்க ஒரு எபி, அதை பார்த்துட்ட்டு என்ன பாட்டு போடறீங்க பார்க்கறேன்....................................
 

banumathi jayaraman

Well-Known Member
பானு சிஸ், இப்போ வரும் பாருங்க ஒரு எபி, அதை பார்த்துட்ட்டு என்ன பாட்டு போடறீங்க பார்க்கறேன்....................................
Welcome, Welcome, கவிப்ரிதா டியர்
நிஜமா இப்பவே வருமாப்பா?
ஆவலுடன் காத்திருக்கிறேன்,
கவிப்ரிதா டியர்
 

kavipritha

Writers Team
Tamil Novel Writer
Welcome, Welcome, கவிப்ரிதா டியர்
நிஜமா இப்பவே வருமாப்பா?
ஆவலுடன் காத்திருக்கிறேன்,
கவிப்ரிதா டியர்
மல்லி சிஸ், தூங்கலைன்னா , இப்போ , தூங்கிட்டா நாளைக்கு தான் சிஸ்
 

banumathi jayaraman

Well-Known Member
மல்லி சிஸ், தூங்கலைன்னா , இப்போ , தூங்கிட்டா நாளைக்கு தான் சிஸ்
அவங்களுக்கு நூறு ஆயுசு,
கவிப்ரிதா டியர்
இப்போத்தான் நீங்கள் சொல்லும்
பொழுது அவங்களோட ''உன்
பார்வை நானறிவேன்'' ரீ ரன்
நாவலை மல்லிகா டியர்
கொடுத்துட்டாங்கப்பா
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top