Kavipreetha's Nee Ennul Yaaradaa 6

Advertisement

Krishnanthamira

Writers Team
Tamil Novel Writer
Now i have understood your POV.
அவ எப்பவுமே ஒரே மாதிரி தான் இருக்கா. பரணிக்கு தான் அவன் மனநிலைக்கு தகுந்த மாதிரி காயுவோட behaviour பார்த்து சில சமயம் ரசனை பல சமயம் கோவம் and எரிச்சல்ன்னு இருக்கான்.
பாயிண்ட பிடிச்சுட்டீங்க
 

Vatsalaramamoorthy

Well-Known Member
சாரதாவின் மனநிலை புரிந்தவன் பரணி ஒருவன்தான்..அவன் சாரதாவை அவள் நிலையை உணரவைத்து அடுத்து என்னவென்று பார்க்க தயார் படுத்திவிட்டான்…இந்த கௌசல்யாம்மா என்னவோ மாமாவை கேக்கணும்..ன்னு இழுக்குதே..உன் பிள்ளை செய்ததற்கு இன்னொருத்தியா இருந்தா இழுத்துபோட்டு மிதிச்சிருப்பா…பாவம் சாரதா ..அவளுக்கு துணை நிற்பதைவிட்டுவிட்டு ..
இந்த காயத்ரி எப்படி இப்படி இருக்கு..அம்மாவை மிஞ்சிடும்போல..குழந்தைக்கு ஒரு தண்ணீர் கொடுக்க துப்பில்லை…கௌசல்யா வளர்ப்பு பிரமாதம்….பரணி உன்பாடுதான் கஷ்டம்..
அருமையான பதிவு..
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top