அத்தை போட்ட போடுல அலறி அடிச்சுகிட்டு விசாரித்துவிட்டு வர்றானே......
சரண்யா இங்கே....... குழந்தை அங்கே...... இப்போ என்ன பண்ணப்போறான்???
வைதேகி வந்தனா வள்ளி எல்லாம் பொம்பளைங்களா
ஒரு சின்ன பொண்ணை போய் இப்படி பேசுதுங்க நாக்குல நரம்பில்லாமல்......
இந்த சரண்யாக்கும் இது அதிகம் தான்...... இந்த பொம்பளைங்க பற்றி தெரிஞ்சுக்கிட்டே அங்கேயே ஏன் போய் விழணும்......
அவங்க பேரனை அவங்க பார்த்துக்க மாட்டாங்களா.......