இதுல காதல் எங்கே இருக்கிறது?எல்லாரும் கணக்கு போட்டு பேசறாங்க. ஆனால் நிஜமாகவே நடக்கறத நல்லா சொல்லி இருக்கீங்க
சித்தார்த்துக்கும் சிந்துவுக்கும் ஒருத்தர்
மீது மற்றவருக்கு செம லவ்வான லவ்வுஸ்தான், நீலா டியர்
அவன் சென்னை போன அன்னிக்கே
இந்த லவ்வு தெரிஞ்சு போச்சே
ஆனால் நாயம்மாவின் மீது இருக்கும் பாசத்தால், பாசம்ங்கிறதை விட பெற்றோரிடம் இருக்கும் பணம் சிந்துவின் மீதான அவன் காதலை மறைக்குது
சித்தார்த்தின் இந்த காதலின் நூலிழை என்ன கதியாகப் போகுதோன்னுதான் எனக்கு கவலையா இருக்கு, நீலா டியர்
ஆனால் சித்தார்த்தை விட சுந்தரம்தான் செமயான காதல் மன்னன்
இந்த வயசுலயும் நாயம்மா நோ நோ தாயம்மா எள்ளுன்னா எண்ணெய்யா இல்லே நிக்கிறாரு
என்னா லவ்வு? என்னா லவ்வு?
"அம்மா என்றழைக்காத உயிரில்லையே"-ன்னு அவனவன் உருகினா இவரு என்ற ஆசைப் பொஞ்சாதி நாயம்மா சொல்லாம எங்கம்மாவைப் பார்க்கப் போக மாட்டேன்னு பள்ளிக்கூடத்து பிள்ளைகளாட்டம் மண்ணிலே உருண்டு பெறண்டு உருளாத குறையாயில்லே பிடிவாதமா இருக்காரு
So சுந்தரம் is a அருமையான லவ்வர்