Kaathal Kondaenae 3

Advertisement

Adhirith

Well-Known Member

ராது கூட பேச ஆசைதான்.....
ஆசையா பேசுவது எப்படி என்று
தெரியாமல்,மிரட்டியே பேசவைக்கிறான்...
strict officerஆ, ......;):p

திமிரான அருளின் கண்களுக்கு
பெண்ணாகவே தோன்றாத செல்வி....:oops::rolleyes:

ஐயா மாதிரியே நிறைய படித்து பெரிய வேலைக்கு
போக ஆசைப்படும் செல்வி.....
 

Adhirith

Well-Known Member
அருள் திமிரின் உருவமா சரிதான் ஏன் ஏழையா இருந்த பெண்ணா கண்ணுக்கு தெரிய மாட்டாங்களோ:mad:

ஏழைப் பெண்ணா இருந்தாலாவது தெரிவாளா இருக்கும்...
செல்வி , அவன் வீட்டு வேலை செய்யும்
பெண்ணாச்சே.....தெரியுமா.......? :mad:
 

Joher

Well-Known Member
Ty mam......

ராதிகாவுக்கு சரவணனிடம் ரொம்ப பயம்....... அதுவும் அம்மாவிடம் அவனிடம் உள்ள பயத்தை சொல்வது....... செம......... ஆனால் எப்படியும் IPS officer மனைவியின் கண்ணசைவில் தான் நடக்க போகிறார்........

அதிலும் தினமும் 4 மணிக்கு போன் பண்ணும் போது அவள் தான் எடுத்து பேசணுமாம்....... இல்லைனா நேரில் வந்துவிடுவாராம்...... அவனுக்கு தெரியவில்லை........ பதிலுக்கு ராதிகா கல்யாணத்திற்கு அப்புறம் பேசுவாள் என்று.......

அருளுக்கும் தங்கைக்கும் தங்கள் வீட்டில் வேலை செய்வதால் செல்வியிடம் ஒரு ஏளனம்....... யாரயிருந்தாலும் காதலும் கல்வியும் எல்லாவற்றையும் மறக்க செய்யும் என்பது இருவருக்கும் தெரியவில்லை.....
 

Manimegalai

Well-Known Member
பெரிய அய்யா நிச்சயதார்த்தம் என்றதும் எவ்வளவு சந்தோசம்... அவர் மாதிரி பெரிய வேலைக்கு போகனும் நினைப்பது ரியலி super..
சரவணன் தான் ரோல் மாடல், ஹீரோ ,
நம்ம செல்விக்கு...
 

malar02

Well-Known Member
ஏழைப் பெண்ணா இருந்தாலாவது தெரிவாளா இருக்கும்...
செல்வி , அவன் வீட்டு வேலை செய்யும்
பெண்ணாச்சே.....தெரியுமா.......? :mad:
அதை சொல்லுங்க
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top