மாமியார்கள் சுபாவத்தை அப்படியே சொல்லிருக்கிங்க ரம்யா...நாங்களாம் அந்தக் காலத்திலன்னு ஆரம்பிச்சு லெக்சர் அடிப்பாங்க...பொதுவா இரண்டாவது பிள்ளை பிறந்த பிறகு தான் கொஞ்சம் கூட ஓய்வு இருக்காது...பிள்ளைகள் கணவர் வீடுன்னு பொழுது சரியாப்போகும்...இந்த சமயத்தில அவங்கள கவனிக்காம உடம்பு முடியாமல் போகும். வெற்றி அதைப் புரிஞ்சிக்கிட்டது சந்தோஷம்