D [Deleted] admin 4 Guest Jun 19, 2019 #1 கிட்டாதாயின் வெட்டென மற -- நமக்குக் கிடைக்காது என்ற ஒன்றை மறந்து விடு கேட்டில் உறுதி கூட்டும் உடைமை -- தாழ்வு வந்த போதும் மனந்தளராது இருப்பதே மீண்டும் எல்லாவற்றையும் சேர்க்கும் கௌவை சொல்லின் எவ்வருக்கும் பகை -- எவரையும் பழித்துக் கொண்டே இருந்தால், அனைவருக்கும் அவன் பகையாளி ஆவான் Have A Happy Day!!
கிட்டாதாயின் வெட்டென மற -- நமக்குக் கிடைக்காது என்ற ஒன்றை மறந்து விடு கேட்டில் உறுதி கூட்டும் உடைமை -- தாழ்வு வந்த போதும் மனந்தளராது இருப்பதே மீண்டும் எல்லாவற்றையும் சேர்க்கும் கௌவை சொல்லின் எவ்வருக்கும் பகை -- எவரையும் பழித்துக் கொண்டே இருந்தால், அனைவருக்கும் அவன் பகையாளி ஆவான் Have A Happy Day!!