Chittijayaram
Well-Known Member
Rumba azhaga solli erukimga fathima dear,
நாம் இன்னும் கற்காலத்தில்தான் இருக்கிறோம் சிஸ்.... இந்த தொழில் நுட்பம் எல்லாம் நம்மை...மேலும் மேலும் தண்டிக்கதான்.... காப்பாற்ற அல்ல.... முன்பெல்லாம் தீ சுடும் என சொல்லி தந்தோம்... இப்போது தொழில்நுட்பம் சுடும் எனதான் சொல்லி வளர்க்க வேண்டும் நம் பிள்ளைகளை....
இத பத்தி யாருமே பேசவில்லையேன்னு நினைச்சேன்..... கவனம் கவனம் கவனம் வேறென்ன சொல்வது....