Enai Therinthum Nee 23

Advertisement

ThangaMalar

Well-Known Member
திகட்ட திகட்ட காதல்...
இருவருக்கும் இருவரும்...

மல்லியின் முதல் நாவல் என்று எத்தனை முறை நினைவு படுத்தினாலும்... நம்ப முடியவில்லை...
Hats off to MALLIKA...
 

SriMalar

Well-Known Member
திகட்ட திகட்ட காதல்...
இருவருக்கும் இருவரும்...

மல்லியின் முதல் நாவல் என்று எத்தனை முறை நினைவு படுத்தினாலும்... நம்ப முடியவில்லை...
Hats off to MALLIKA...
Yes,it is very true,dear.Somany times,I felt like this.No words to explain her narration.Many times ,I deleted my comments that I would not have no words to express my feelings.My hat is always off while reading her stories.
 

SriMalar

Well-Known Member
hi friend MM,
முதல் கதையிலே முழுவதும் ஆக்கிரமித்து உங்களை தேட வைத்த எழுத்து ஜாலம் உங்களுக்கே உரியது


அன்றும் இன்றும் பிரமிப்பே விலகவில்லை உங்கள் எழுத்தை படிக்கும் போது உங்கள் எழுத்தில் உண்மை, நேர்மை, ஆளுமை மெல்லியதாய் பற்றி கொள்ளுகிறது விடுபடமுடியாத உணர்வுளைகளுக்குள் தள்ளுகிறது

அது எந்த மாதிரியாக இருந்தாலும் ரத்தழுத்தை ஏற்றி இறக்கி இல்லை ஸ்மூத்தாக போனாலும் மனம் வெளியே வர விரும்புவதில்லை எப்படியாகிலும் ஒரு ஓரமாக அதை இருப்பில் இருக்க மாடு ஆசை போடுவது போல் மனம் அசை போடுகிறது.

இந்த கதையில் முடிவில் வரும் கடைசி பேரா எவ்வ்ளவு உண்மை தாக்கி கொண்டு இருக்கிறது...... உங்களுக்கே தெரியுமா இல்லையா என்று புரியவில்லை..... இதை போல் எழுத மிகவும் அழகான உள்ளுணர்வு, மனம் வேண்டும்.

இதே போல் மிக அழகான உணர்வுள்ள , உயிர்ப்புள்ள பல கதை கொடுக்க உங்கள் வாழ்வு மிக மிக அழகானதாய் இருக்க என் இறைவியை வேண்டி கொள்கிறேன்
hi friend MM,
முதல் கதையிலே முழுவதும் ஆக்கிரமித்து உங்களை தேட வைத்த எழுத்து ஜாலம் உங்களுக்கே உரியது


அன்றும் இன்றும் பிரமிப்பே விலகவில்லை உங்கள் எழுத்தை படிக்கும் போது உங்கள் எழுத்தில் உண்மை, நேர்மை, ஆளுமை மெல்லியதாய் பற்றி கொள்ளுகிறது விடுபடமுடியாத உணர்வுளைகளுக்குள் தள்ளுகிறது

அது எந்த மாதிரியாக இருந்தாலும் ரத்தழுத்தை ஏற்றி இறக்கி இல்லை ஸ்மூத்தாக போனாலும் மனம் வெளியே வர விரும்புவதில்லை எப்படியாகிலும் ஒரு ஓரமாக அதை இருப்பில் இருக்க மாடு ஆசை போடுவது போல் மனம் அசை போடுகிறது.

இந்த கதையில் முடிவில் வரும் கடைசி பேரா எவ்வ்ளவு உண்மை தாக்கி கொண்டு இருக்கிறது...... உங்களுக்கே தெரியுமா இல்லையா என்று புரியவில்லை..... இதை போல் எழுத மிகவும் அழகான உள்ளுணர்வு, மனம் வேண்டும்.

இதே போல் மிக அழகான உணர்வுள்ள , உயிர்ப்புள்ள பல கதை கொடுக்க உங்கள் வாழ்வு மிக மிக அழகானதாய் இருக்க என் இறைவியை வேண்டி கொள்கிறேன்
You have expressed so many of our feelings.Thank you ,Malar.
 

fathima.ar

Well-Known Member
Yes,it is very true,dear.Somany times,I felt like this.No words to explain her narration.Many times ,I deleted my comments that I would not have no words to express my feelings.My hat is always off while reading her stories.

நானும் அதுனால தான் கமெண்ட் போடலை....

இந்த நாவல் விமர்சனத்துக்கு அப்பாற்பட்ட நாவல்...

பிரமிப்பு தான்..
இப்படி எமோஷன்ஸ் கன்வே பன்ன முடியுமான்னு
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
திகட்ட திகட்ட காதல்...
இருவருக்கும் இருவரும்...

மல்லியின் முதல் நாவல் என்று எத்தனை முறை நினைவு படுத்தினாலும்... நம்ப முடியவில்லை...
Hats off to MALLIKA...
Yes,it is very true,dear.Somany times,I felt like this.No words to explain her narration.Many times ,I deleted my comments that I would not have no words to express my feelings.My hat is always off while reading her stories.
நானும் அதுனால தான் கமெண்ட் போடலை....

இந்த நாவல் விமர்சனத்துக்கு அப்பாற்பட்ட நாவல்...

பிரம்மிப்பு தான்..
இப்படி எமோஷன்ஸ் கன்வே பன்ன முடியுமான்னு
எதையும் எதிர்பார்க்காது,
உண்மையான அன்பு இருந்தால்
எல்லாமே சாத்தியம் தான் பா,
பாத்திமா டியர்
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top