hi friend MM,
முதல் கதையிலே முழுவதும் ஆக்கிரமித்து உங்களை தேட வைத்த எழுத்து ஜாலம் உங்களுக்கே உரியது
அன்றும் இன்றும் பிரமிப்பே விலகவில்லை உங்கள் எழுத்தை படிக்கும் போது உங்கள் எழுத்தில் உண்மை, நேர்மை, ஆளுமை மெல்லியதாய் பற்றி கொள்ளுகிறது விடுபடமுடியாத உணர்வுளைகளுக்குள் தள்ளுகிறது
அது எந்த மாதிரியாக இருந்தாலும் ரத்தழுத்தை ஏற்றி இறக்கி இல்லை ஸ்மூத்தாக போனாலும் மனம் வெளியே வர விரும்புவதில்லை எப்படியாகிலும் ஒரு ஓரமாக அதை இருப்பில் இருக்க மாடு ஆசை போடுவது போல் மனம் அசை போடுகிறது.
இந்த கதையில் முடிவில் வரும் கடைசி பேரா எவ்வ்ளவு உண்மை தாக்கி கொண்டு இருக்கிறது...... உங்களுக்கே தெரியுமா இல்லையா என்று புரியவில்லை..... இதை போல் எழுத மிகவும் அழகான உள்ளுணர்வு, மனம் வேண்டும்.
இதே போல் மிக அழகான உணர்வுள்ள , உயிர்ப்புள்ள பல கதை கொடுக்க உங்கள் வாழ்வு மிக மிக அழகானதாய் இருக்க என் இறைவியை வேண்டி கொள்கிறேன்