Enai Therinthum Nee 23

Advertisement

Manimegalai

Well-Known Member
செம கதை மல்லி
புதிதாக படிப்பது போலவே உணர்வு
நிறைய சீன்
காட்சிகளா அப்படியே கண்ணில் வருது
இதை சீரியல் மாதிரி எடுத்தா
நல்லா இருக்கும் ல என்று தோணுது...
அளவில்லாத காதல்
கண்ணில் எப்படி காட்டுறாங்க என்று ஆவல்...
அருண் வந்ததும் சிரிப்பும் வந்திடுச்சு
மொட்டை அடிக்க ஸ்பெஷல் கோர்ஸ் எதுவும் செய்து இருக்கீங்களா:ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO:
அன்னு பாடல் அருமை
ஆனந்த் நினைத்து வருத்தம்
மத்தபடி நிறைவான முடிவு..
கடைசில சொன்னதும்
சூப்பர்.
நன்றி மல்லி.
 

Lakshmi sivakumar

Well-Known Member
எத்தனை தடவை படித்தாலும் ஒவ்வொரு முறையும் புதிது போல் மிளிரும் கதைக்களம்.அன்னலக்ஷ்மியின் வலி ஏக்கம் அவளின் மனப் போராட்டம்
எதிர்பார்ப்பு இல்லாத கரை காணாத நேசம்.அதுதான் கொஞ்சம் தாமதமாக என்றாலும் கிரி மொத்தமாக அவளுடைய கிரி ஆகிவிட்டான்.she deserves it
மல்லி mam பித்தாகி வருடங்கள் ஆகின்றன.ஆனால் இந்த பித்து கூட மிகவும் பிடித்திருக்கிறது
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top