Enai Therinthum Nee 10

Advertisement

Devi29

Well-Known Member
anandukku usha mela crusha sis. girikku en thitirnu ivalo akkarai. yosippa giri. ushs superb alaga prachanai handle panra. anand othupana varshavai....... nice ud sis.:)
 

fathima.ar

Well-Known Member
:) திடீர்னு எங்க இருந்து குதிச்சான், உஷாவ அதிகாரம் பண்ண...

இவ்வளவு நாள் நினைச்சி கூட பார்க்கலயாம்..
நிரஜாவ விரும்பி தான் கல்யாணம் பண்ணானாம்...
வியாபார காந்தமாம்..
அப்புறம் ஏன் உனக்கு உஷா....

கடலளவு ஜொள்ற ஆனந்த்துக்கு கொடுக்கலாமே..
வொய்... செகண்ட் ஹேண்ட்?...

இன்னார்க்கு இன்னாரென்று சொல்லி வைச்சாங்க பாட்டி அன்று...
 

banumathi jayaraman

Well-Known Member
Born with golden spoon..........

சிறு வயது முதலே business man....... ஓ...... ப்ரத்யுவோட family deal அம்மாக்கு சரிவராதுன்னு நீரஜா பக்கம் போய்ட்டியா???????

கல்யாண வயது ஆகியும் கூட அம்மாவை மீறி ப்ரத்யுவை ஒரு தடவை கூட பார்க்கணும்னு தோணலையா.......... அவளை மிஸ் பண்ணும் உணர்வு எழுந்ததில்லை.......... so bad கிரி......... கல்யாணம் பண்ணனும்னு ஒரு நோக்கில் இல்லாமல் நம் பாட்டி வீட்டில் வளர்ந்த பிள்ளை....... 10ம் வகுப்பில் பார்ததுனு கூட தோணலையா...........


உனக்கு business deal நல்லா வரும்....... family deal நல்லா வராதாம்........ ;)
ஆனால் இரண்டு நாளில் twins;););)

ப்ரத்யு யாரோடு பேசணும் கூடாதுன்னு நீ தான் முடிவு பண்ணுவியா.......... ஒரு கல்யாணத்தை ஒழுங்கா பேச தெரியல உனக்கு........ அதற்கும் ப்ரத்யுவா??????????

ப்ரத்யு ஆனந்தை கல்யாணம் பண்ணிவிட கூடாதுன்னு முழு முயற்சியும் செய்றான் போல...........
ப்ரத்யுவே, ஆனந்தை
கல்யாணம் செய்யும்
ஐடியா=வில் இல்லை
ஏன் வீணாக, கிரி
அலட்டுகிறான்=னு
தெரியலையே?
சுயநலவாதிப்பா,
Joher டியர்
 

Joher

Well-Known Member
ப்ரத்யுவே, ஆனந்தை
கல்யாணம் செய்யும்
ஐடியா=வில் இல்லை
ஏன் வீணாக, கிரி
அலட்டுகிறான்=னு
தெரியலையே?
சுயநலவாதிப்பா,
Joher டியர்

முதல் காதல் என்றும் மறக்குமா????? இவனுக்கு தெரியும் அவள் யாரையும் கல்யாணம் பண்ண மாட்டாள்ன்னு .................. அவள் வாயிலிருந்து வரணும்னு எதிர்பார்க்கிறான் போல...........
 

malar02

Well-Known Member

இரண்டு நாட்களுக்கு முன்னர் வரை அவளின் ஞாபமில்லை
தவறு என்று ஓங்கி மண்டையில் அடித்துவிட்டது அவளின் பிளாஷ்பேக்
இனி அவளை விட முடியாது எக்காரணம் கொண்டும்
அவளின் ஆளுமை திறமையை கண்டு கொஞ்சமாவது திருந்தட்டும் விஸ்வநாதன்
அவ்ளிருந்திருந்தால் லாபம்தான் நஷ்டமில்லை என்று உணரட்டும்
அவளின் உள் மனம் தெரியாமல் கவனித்து பார்க்காமல் கேட்காமல் அவளை ஒதுக்கியது தவறு என்று உணர்வாரா

ஹார்ட் சர்ஜனுக்கு ஹார்டின் உள் உணர்வும் புரியுமா ...............
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top