sorry i was not able to keep my promise because of site issuesi was working this much time to set right it onlynow its ok as
அதெல்லாம் நாளைக்கு........... 4 என்ன........ அதுக்கு மேல கூட போகும்........
அக்க்ஷயா எல்லாம் கரெக்ட்டா வாங்கிடுவேன்........... இப்போ மட்டும் தான் சைட்.......... அப்புறம் பல முறை புக் தான்......... rerun போடும் போது பக்கத்தில் புக் வச்சுப்பேன்......... சும்மா உங்களோட ஜாலியா படிப்பேன்........ ரொம்ப சஸ்பென்ஸ் கொடுத்தால் உடனே புக்ல படிச்சிடுவேன்.......... இப்போ கூட EVU பக்கத்தில் தான் இருக்கு...........
100 % உண்மை..ஒரு எழுத்தாளரின் எழுத்து
வாசகரை பார்வையாளாராகவும் உணரவைக்க முடியும்..
அருகில் இருந்து நாமே அந்த பதட்டமான
நேரங்களைஅனுபவிப்பது
போலவும் உணர செய்ய முடியும்...
உங்களது ஒவ்வொரு படைப்புமே
கண்களை மட்டும் அல்லாது மனதோடு உரையாடும்...
இப்படி ஒரு எழுத்தாற்றல் இருக்கும் போது
இப்படி ஒரு வாசகர் வட்டம் அமைவது தான் உங்களின் எழுத்துக்கு மரியாதை..
ஒரு சிறுகதை பிரிந்தவர்கள் இணைய அவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சனை விவரிப்பது யதார்த்தம்...
பிரச்சினையின் கலம் வேறு அதன் மூலம் அவர்கள் காதலின் ஆழத்தை உணர செய்வது உங்களின் சிறப்பு..
எழுத்துலகில் மேலும் மேலும் சிறகடித்து
மேலே பறக்க வாழ்த்துக்கள்- வாசகியாய்....
Aaallll the very best and success in the fields you start up....
Hope to have a best year.. wish best books
சேலத்துக்கா.....?நல்ல வேளை...
நைட்டு படிக்கல...
சேலத்துக்கு பஸ் ஏறியிருப்பேன்...