ஐஸ்வர்யா இல்லைன்னா....ஒதுக்குவாளாமாம்..
ஈஸ் மனைவியாக, பத்து தங்கையாக நினைக்கலன்னு வக்கீல் சொல்லிட்டாரு..
எங்கே மணி....பழைய லவ்வா....பொண்டாட்டி உணர்வு புரியும்...தங்கையை பொணனாட்டிக்காக விட்டு கொடுத்தேன்னு ஒத்துக்கிட்டதால்...நல்லவனாக ஆகிடுவானா....i hate both.
தேளா...தேள் கொடுக்கா...சீண்டிக்கிட்டே இருக்கிறாள்...
இவனும் ரகசியமாக சொல்றான்....போடா...
வர்ஷூக்கு இரண்டு நாள் முன்னே தான் சொல்றாங்க போல.
மலரம்மாக்கு மகளுக்குன்னா பரிந்து வறாங்க...மருமகள் கண்ணுக்கு தெரியலையா..
கமலம்மா மகனுக்கு செய்ய தெரியுதுல...
போங்கடா...நீங்க யாருமே வேண்டாம்...
பெண்ணுக்கு பெண்ணே எதிரி...படித்தாளும் பெணகள் ஒரு சதவீதம் கூட வனரல..
இந்த சமுகம் எளியாரை வலிக்க அடிக்கும்....