Neenda perum naatkala thodanthu padithu muditha kathai...பாகங்கள் இரண்டு இணைந்து நீண்ட பெரும் காவியம்.
காதல் அல்ல அது அதையும் தாண்டியது....
கதை கதாப்பாத்திரங்கள் இவ்வொன்றும் நினைவில் என்றும் இருக்கப்போகிறது...
Karthi... வார்த்தைக்கொண்டு வர்ணிக்க முடியாது. அவன் உறவுக்கு நிகர் அனைத்து உறவும்.
சுதாவை சூழ்ந்த அனைத்து உறவுகளும் அவளுக்கு அணையாக... துணையாக...
கண்ணன், சுதா
கண்ணனின் வெண்ணையவள்...;
சூரியனின் ஒளி அவள் ;
இரவின் இருள் அவள்;
பகலின் வெளிச்சவன்;
சுவாசமாய் அவன், சுவாசிக்கும் காற்றாய் அவள்;கடல் அவன் அதன் நீலமவள் ;உயிர் அவன் அவன் வாழ உயிர் துடிப்பவள்....
ஓர் படைப்புக்கு இன்றியமையாத அதன் துணைப்போல கண்ணனின் சுதா. சுதாவின் பனைமரம்... அவனின் செல்ல ராட்சசி.... லட்டு...
Superb.....
வாழ்த்துக்கள்...
இனிதான என்றும் நினைவில் இருக்கும் வகையான கதாபாத்திரங்கள்...