E78 Sangeetha Jaathi Mullai

Advertisement

Pon mariammal

Writers Team
Tamil Novel Writer
ரஞ்சனி வந்துவிட்டாள்..
என் பத்து தப்பிச்சிட்டான்...:mad:
சும்மாவே ஈஸ் பறப்பான்...வாயில் வேற கொடுக்கிறாளே..
பெத்துக்க சம்மதம் வாங்குடா...:pஊட்ட மாட்டாள்..தலையில ஊத்திட போறாள்
நல்லா சைட் அடிக்கிறடா...பக்கத்தில் தங்கையை வச்சிக்கிட்டு..
அஸ்வின் ..வந்த காலோட போயிட்டான்..
ஐஸ்....நீ இன்னும் வளரணுமா...கொத்திட்டே இருக்கிற..நாகினியா என்ன?
 
Last edited:

Manimegalai

Well-Known Member
ரொம்ப சூப்பரான பதிவுகள்,
ரஞ்சனிக்கு என்ன பிரச்சனை...ஏன் அப்படி பேசினா ஐஸ்கிட்ட...
ஆனால் தல வர்ஷி பேசுவது அழகா இருந்தது.
அஸ்வின் பார்க்க பாவமா இருக்கு....
இரவு பிரிகேப் வரப்போகுதா...மிக்க மகிழ்ச்சி.
 

Pon mariammal

Writers Team
Tamil Novel Writer
Gentleman Ashwin..
இன்னும் காதலா பார்க்கிறான், ரஞ்சி ய..
பாவம்..
ஆமாம்..நல்ல புரிதல் உள்ளவன்..
ரஞ்சனி இழந்து விட்டாள்..
ரஞ்சனிக்கும் என்ன ப்ரச்னை...கடமைக்கு வாழ்றாளா...இன்னும் இருவருக்குமிடையே சரி ஆகலையா
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top