E75 Sangeetha Jaathi Mullai

Advertisement

Pon mariammal

Writers Team
Tamil Novel Writer
Semma rhyming...
Kk endral karpanai kuthirai endrum porul kollalaam..
Kovai kusumbu endrum porul kollalaam..
hand-clap-smiley-emoticon.gif
 

Pon mariammal

Writers Team
Tamil Novel Writer
கண்மணியே கண்மணியே சொல்லுவதைக் கேளு
Shut up. Don't talk to me!

என் பொன்மணிக்குக் கோபம் வந்தா மின்னும் பனிப் பூவு
எவளாவது ஏமாந்தவ காதுல பூ வச்சுக்கிட்டு இருப்பா அவகிட்ட போயி சொல்லு

சிந்துதடி சிந்துதடி முத்து மழைப்பூவு
அடடா என் கவியரசர் கம்பா

உன் பொன்னுடம்பில் ஈரம் பட வந்துவிடும் நோவு
ஆஹா ஆடு நனையுதேன்னு ஓநாய் அழுதுதான்


என் கண்மணியே கண்மணியே சொல்லுவதைக் கேளு
கேக்கமுடியாது போய் தொலையிறியா? அய்யோ

என் பொன்மணிக்குக் கோபம் வந்தா மின்னும் பனிப் பூவு
அதே பழைய பல்லவிய திருப்பிச் சொல்லாதே போய்யா

எட்டி எட்டிச் சென்று வெட்டும் பார்வை கொண்டு சிற்றிளம் பூவும் யாரைத் தேடுது?
ஆ? சிற்றிளம்பூவு ஆட்டோ தேடுது டாக்ஸிய தேடுது இன்னொரு ஜோடிக்கு ஆளக் கூடத் தேடும்

ஓ ஏனிப்படி ஏனம்மணி நாடகம்?
ஆமா நாடகம். திருநாவுக்கரசி! சொல்ல வந்துட்டாரு திருநாவுக்கரசர்!

நித்தம் நித்தம் என்னைச் சுற்றிச் சுற்றி வந்து வட்டமே போட்ட மோகம் தீர்ந்ததா?
ஆமா தீர்ந்து போச்சு Empty-யா சுத்திக்கிட்டுருக்கேன். ஐயா போய்ட்டு வரீங்களா?

ஓ சிங்காரியே இங்கேனடி ஆத்திரம்
ஆத்திரமா?
சும்மா இருய்யா வயிறு பத்திக்கிட்டு எரியுது Fire Engine!

நீயில்லாமல் நானா என் பூங்கொடி?
ஆமா ஆமா ஆமா ஆமா ஆமா

நானில்லாமல் நீயும் இங்கேதடி
தோ. இருக்கேனே நல்லாதான இருக்கேன்? பாரு.

பூந்தென்றலே என் செல்வமே
I love you I love you
நீ எங்கு செல்லக் கூடும் என்னை மீறி?

வீண் கோபம் ஏன்?
வெவ்வெவ்வெவ்வெவ்வே

ஆண் பாவம் ஏன்?
பாவம்? My foot!

தேனைப் போன்ற காதல் வேம்பாகுமா?
ஹா. காதலாவது கத்திரிக்காயாவது.

என் நெஞ்சிலே உன் மந்திரம்
ச்சோ... தாங்கலைய்யா...
two-thumbs-up-smiley-emoticon.gif
 

Hema27

Well-Known Member
கண்மணியே கண்மணியே சொல்லுவதைக் கேளு
Shut up. Don't talk to me!

என் பொன்மணிக்குக் கோபம் வந்தா மின்னும் பனிப் பூவு
எவளாவது ஏமாந்தவ காதுல பூ வச்சுக்கிட்டு இருப்பா அவகிட்ட போயி சொல்லு

சிந்துதடி சிந்துதடி முத்து மழைப்பூவு
அடடா என் கவியரசர் கம்பா

உன் பொன்னுடம்பில் ஈரம் பட வந்துவிடும் நோவு
ஆஹா ஆடு நனையுதேன்னு ஓநாய் அழுதுதான்


என் கண்மணியே கண்மணியே சொல்லுவதைக் கேளு
கேக்கமுடியாது போய் தொலையிறியா? அய்யோ

என் பொன்மணிக்குக் கோபம் வந்தா மின்னும் பனிப் பூவு
அதே பழைய பல்லவிய திருப்பிச் சொல்லாதே போய்யா

எட்டி எட்டிச் சென்று வெட்டும் பார்வை கொண்டு சிற்றிளம் பூவும் யாரைத் தேடுது?
ஆ? சிற்றிளம்பூவு ஆட்டோ தேடுது டாக்ஸிய தேடுது இன்னொரு ஜோடிக்கு ஆளக் கூடத் தேடும்

ஓ ஏனிப்படி ஏனம்மணி நாடகம்?
ஆமா நாடகம். திருநாவுக்கரசி! சொல்ல வந்துட்டாரு திருநாவுக்கரசர்!

நித்தம் நித்தம் என்னைச் சுற்றிச் சுற்றி வந்து வட்டமே போட்ட மோகம் தீர்ந்ததா?
ஆமா தீர்ந்து போச்சு Empty-யா சுத்திக்கிட்டுருக்கேன். ஐயா போய்ட்டு வரீங்களா?

ஓ சிங்காரியே இங்கேனடி ஆத்திரம்
ஆத்திரமா?
சும்மா இருய்யா வயிறு பத்திக்கிட்டு எரியுது Fire Engine!

நீயில்லாமல் நானா என் பூங்கொடி?
ஆமா ஆமா ஆமா ஆமா ஆமா

நானில்லாமல் நீயும் இங்கேதடி
தோ. இருக்கேனே நல்லாதான இருக்கேன்? பாரு.

பூந்தென்றலே என் செல்வமே
I love you I love you
நீ எங்கு செல்லக் கூடும் என்னை மீறி?

வீண் கோபம் ஏன்?
வெவ்வெவ்வெவ்வெவ்வே

ஆண் பாவம் ஏன்?
பாவம்? My foot!

தேனைப் போன்ற காதல் வேம்பாகுமா?
ஹா. காதலாவது கத்திரிக்காயாவது.

என் நெஞ்சிலே உன் மந்திரம்
ச்சோ... தாங்கலைய்யா...
Malar super pa...
 

umamanoj64

Well-Known Member
Yes Uma...
But இந்த பாட்டு already நம்ம போட்டுட்டோம்....
எனக்கு ஒரு சந்தேகம்... மல்லி நம்ம கமெண்ட் எல்லாமே படிப்பாங்களா, என்ன?... நேரம் இருக்காதே...
சோ அவங்களே அழகா select செய்திருக்காங்க....
மல்லி லைக் போட்டால் அந்த போஸ்ட் படிச்சாங்கனு அர்த்தம் மலர். .
 

ThangaMalar

Well-Known Member
ஹி......ஹி....:p
உனக்கு வை மாற்றி உன்னை போட்டு பாரு புரியும்...:p
நீ ஏன்மா மாத்தி படிக்கிறே...
நான் சரியாத்தானே போட்டேன்...

எல்லாம் இந்த பாத்திமாவால...
நீ ஏன் இப்படி அருமையான விமர்சனம் போடற...
அதனால் தானே நான் உன்ன புகழ்றேன்.... :mad:
 

ThangaMalar

Well-Known Member
மல்லி லைக் போட்டால் அந்த போஸ்ட் படிச்சாங்கனு அர்த்தம் மலர். .
அதான் நானும் சொல்றேன் உமா...
நம்ம அந்த பாட்டு போட்டாலும்
மல்லி அத படிக்கல....
 

Manimegalai

Well-Known Member
கண்மணியே கண்மணியே சொல்லுவதைக் கேளு
Shut up. Don't talk to me!

என் பொன்மணிக்குக் கோபம் வந்தா மின்னும் பனிப் பூவு
எவளாவது ஏமாந்தவ காதுல பூ வச்சுக்கிட்டு இருப்பா அவகிட்ட போயி சொல்லு

சிந்துதடி சிந்துதடி முத்து மழைப்பூவு
அடடா என் கவியரசர் கம்பா

உன் பொன்னுடம்பில் ஈரம் பட வந்துவிடும் நோவு
ஆஹா ஆடு நனையுதேன்னு ஓநாய் அழுதுதான்


என் கண்மணியே கண்மணியே சொல்லுவதைக் கேளு
கேக்கமுடியாது போய் தொலையிறியா? அய்யோ

என் பொன்மணிக்குக் கோபம் வந்தா மின்னும் பனிப் பூவு
அதே பழைய பல்லவிய திருப்பிச் சொல்லாதே போய்யா

எட்டி எட்டிச் சென்று வெட்டும் பார்வை கொண்டு சிற்றிளம் பூவும் யாரைத் தேடுது?
ஆ? சிற்றிளம்பூவு ஆட்டோ தேடுது டாக்ஸிய தேடுது இன்னொரு ஜோடிக்கு ஆளக் கூடத் தேடும்

ஓ ஏனிப்படி ஏனம்மணி நாடகம்?
ஆமா நாடகம். திருநாவுக்கரசி! சொல்ல வந்துட்டாரு திருநாவுக்கரசர்!

நித்தம் நித்தம் என்னைச் சுற்றிச் சுற்றி வந்து வட்டமே போட்ட மோகம் தீர்ந்ததா?
ஆமா தீர்ந்து போச்சு Empty-யா சுத்திக்கிட்டுருக்கேன். ஐயா போய்ட்டு வரீங்களா?

ஓ சிங்காரியே இங்கேனடி ஆத்திரம்
ஆத்திரமா?
சும்மா இருய்யா வயிறு பத்திக்கிட்டு எரியுது Fire Engine!

நீயில்லாமல் நானா என் பூங்கொடி?
ஆமா ஆமா ஆமா ஆமா ஆமா

நானில்லாமல் நீயும் இங்கேதடி
தோ. இருக்கேனே நல்லாதான இருக்கேன்? பாரு.

பூந்தென்றலே என் செல்வமே
I love you I love you
நீ எங்கு செல்லக் கூடும் என்னை மீறி?

வீண் கோபம் ஏன்?
வெவ்வெவ்வெவ்வெவ்வே

ஆண் பாவம் ஏன்?
பாவம்? My foot!

தேனைப் போன்ற காதல் வேம்பாகுமா?
ஹா. காதலாவது கத்திரிக்காயாவது.

என் நெஞ்சிலே உன் மந்திரம்
ச்சோ... தாங்கலைய்யா...
ஹேய் மலர்....சூப்பர் தேர்வு...
இது ஒரிஜினல் தானே .....நீங்க எதுவும் வரிகள் சேர்த்தீங்களா.
 

ThangaMalar

Well-Known Member
ஹேய் மலர்....சூப்பர் தேர்வு...
இது ஒரிஜினல் தானே .....நீங்க எதுவும் வரிகள் சேர்த்தீங்களா.
இல்ல மேகா...
ஒரிஜினல் தான்..
பொருந்தாத சில வரிகளை மட்டும் எடுத்தேன்....
வர்ஷி வரிகளுக்கு நீல நிறம் கொடுத்தேன்....
 

Manimegalai

Well-Known Member
இல்ல மேகா...
ஒரிஜினல் தான்..
பொருந்தாத சில வரிகளை மட்டும் எடுத்தேன்....
வர்ஷி வரிகளுக்கு நீல நிறம் கொடுத்தேன்....
ஓகே மலர்....
நீல கலர் மேல ரெம்ப ஆசை வந்திடும் போல:)
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top