வாவ் ..அழகா கொண்டு போயிட்டிங்க .....கார்த்திக் அழகா சொல்லிட்டான் .....கார்த்திக் அவங்க நட்பை சொன்ன விதம் ரொம்ப பிடிச்சது .....எப்படியோ பொண்டாட்டின்னு உண்மையை சொல்லிட்டான் .....நட்புன்னா இப்படி தான் இருக்கணும்....முடிவு நன்மையோ தீமையோ நட்பானவங்களுக்கு நன்மை நினைச்சு செய்யணும் .....கார்த்திக் மனசுல நின்னுட்டான் .....
இப்போ கண்ணன் என்ன செய்ய போறான் ....வளைகாப்புல சுதா அனுபவம் என்னவா இருக்கும் .....
சீட் நுனில உக்கார வைச்சுடீங்க ..... சூப்பர் ...சூப்பர்
நன்றி ஷோபா