ஓகே..... என்னோட KK ரொம்ப மொக்கையா இருக்குனு தெரியுது........
ஹீஹீஈஈ.......
here comes my counter argument .......
ஒரு பார்வையில் வீழ்ந்தேன் " அந்த தியரி எல்லாம் கிடையாது..
அவனுக்கு கிடைக்கும் சபை மரியாதையைப் பார்த்து ஒரு பிரமிப்பு...
அவ்வளவுதான்...
எஸ்..... I accept
அவன்தான் அந்த நீலக்கண்கள் மீது தணியா தாகம் கொண்டுள்ளான்...
அவர்கள் திருமண நாளிலேயே,அவனின் முக மாற்றங்களை தான் புரிந்து
கொள்வதாக....சொல்லுவாள்...
எஸ்.......
அவளுக்கு கனவே கிடையாது ,அதில் நாயகன் எங்கே....
கனவு இல்லையா ....... தன்னோட புருஷன் அப்படி இருக்கணும்..... இப்படி இக்கருக்கணும்.....சொல்லறதெல்லாம் என்ன பா????
ஆழ்மனதில் காதல்....doubt தான்...
ஆனால் அவனை சில சமயங்களில், ரசிக்கிறாள்....
அதை காதல் என்று சொல்ல முடியாது....
ஆழ் மனதில் காதல் இருக்கிற தலா தான் இவ்வளவு போராட்டம் அவளுக்கு........தனக்கு பிடித்தவன் தன்னை உயர்வா நினைக்கனும்னு ........
அவளுக்கு நடந்தது......அது அவளின் தனிப்பட்ட உணர்வுகள்..
அவர்வர்களுக்கென்று ,அவர்கள் பார்வையில் வரு நியாயம் இருக்கும்...
இதை generalise பண்ணமுடியாது....
Yes.... i accept...
அவன் செய்தது தப்பே இல்லை என்றால்
அவனுடைய சுய அலசல் எபி படிங்க உமா....
அவன் செய்தது மன்னிக்க முடியாத ஒரு தப்பு ....... அதில் மாற்று கருத்து இல்லை ........
வர்ஷினி தெளிவான சிந்தனை உள்ள ஒரு பெண்........ மனிதர்களை தெரிந்தவள்.......
அப்படி இருக்கும் போது எதற்கு இந்த போதை மாத்திரை........ தப்பு செய்தது என்னவோ ஈஸ்வர்......... அவளுக்கு எதற்கு தண்டனை....... இன்னும் நிறைய விஷயம் வெளி வரணும்னு தோணுது ........
அது போல தான் அஸ்வின் விஷயமும்....... என்ன விரோதம் என்று தெளிவா இன்னும் வரலை,......