Ansadoss
Well-Known Member
பெயரை கூட பிரிச்சு மேயறீங்களே பொன்னும்மாஇரண்டு a இல்லையேர..நாசு ....இது சரியா naachchu நாச்சு வா
பெயரை கூட பிரிச்சு மேயறீங்களே பொன்னும்மாஇரண்டு a இல்லையேர..நாசு ....இது சரியா naachchu நாச்சு வா
இங்கேயும் அதே நிலவரம்தான். நேற்று மெரினா சென்றபோதே தெரிந்தது போராட்டம் திசை மாறி போவது. என்ன சொல்ல சிலரது சொந்த ஆதாயத்திற்கு மாணவர்களின் போராட்டத்தை பயன்படுத்த நினைக்கின்றனர்.ஆமா பா
டிவி ய போட்டு போட்டு off பண்ணிட்டு இருக்கேன்
ஒரு வேலையும் ஓடல
Malar recent updateன்னு கீழே இருக்கு பாருங்க அதை Watch பண்ணிட்டு இருந்தீங்கன்னா 1st வர வாய்ப்பிருக்கு.விடுடா...வந்துடலாம்...எல்லோரும் சொல்லும் வழி ...சுற்று வழி...நம்பாத
Amam pond unmaiஅதானே ..கவர்ச்சி தான் இருக்கோ...அக்கறை, காதல், அன்பு இல்ல இருந்தால் தனிமை படுத்தியிருக்க மாட்டானே
Amam pons unmai
Aptiya sollreenga Laya
But yeanaku yenna thonuthu na ava tablet edukrathu therinja avala vettu velaga maataan.... Athula erunthu avala meetu kondu varanum nu ava kuda thaan erupaan...
Vera reason ah erukum pa
எஸ்.. அப்படி தான் நானும் நினைக்கிறேன் ..போதை மருந்தால் அவ ஹெல்த் கெடக்கூடாதுனு நினைத்து பிரிய சொல்வான் போல..என்ன இருந்தாலும் எப்படி இருந்தாலும் இவன் பக்கத்தூணையாக இருக்க வேணாமா?
தோற்றது நாம் ஒவ்வொருவரும் தானே....இதே தான் இங்கேயும். ப்ரியங்கா சக்ரவியுகம் படித்தேன்