அவங்க அம்மா இப்படியா கேப்பாங்க...
அவர் மனநிலை புரிது...
பக்குவமே இல்ல... டக்குனு டிவோர்ஸ் னு முடிவு பண்ணிட்டாரு அப்பறோம் வேணாம் னு நெனச்சாலும் அவங்க கேக்கல...
சுந்தரி மனநிலை பத்தி யோசிக்கல...
அவங்க கோபம் நியாயம்தான்...
மறுபடி சுந்தரி கூட வாழனும் னு ஆசை வந்தா தலைகீழா நின்னு தக்காளி சோறு சாப்பிடனும் போல...
நைஸ் எபி dr... ❤