Hi mam
இந்தப்பகுதி ஆரம்பத்திலேயே பேச்சு வார்த்தைகள் சூடுபறக்கின்றது,முடியும்போதாவது தணியுமென்று பார்த்தால் வார்த்தைகள் தடித்து கொழுந்து விட்டு எரிகின்றது ,இந்த நிறை சொத்துள்ளவர்களுக்கு ,பிரச்சினை என்பது அறை எடுத்து தங்கி யோசித்து அவர்களுக்கு எப்படித்தான் தன்னை வைத்து பிரச்சினையை கொண்டு வருகின்றதோ தெரியவில்லை,இதற்கு முந்திய பகுதிகள் காதலுக்கான பிரச்சினை & போராட்டம்,இனி வரும் பகுதிசிறுபுரிதலின்மையால் சொத்து தகராறாக மாறப்போகின்றதா,பத்து மிக அமைதியான பாத்திரம் என்று பார்த்தால் எப்போ வாய்திறந்தாலும் வார்த்தைகள் நிதானமாகவே வருவதில்லை,ரஞ்சனி பாவம் அண்ணனுக்கும் கணவனுகுமிடையில் இருந்து முழிக்கின்றார்கள்,ஈஸ்வர் சொன்னது மாதிரி சிலவற்றுக்கு மன்னிப்பு கிடையாது நேராகவே தீர்ப்புத்தான்,ஆனால் இனி வரும் காலத்தில் இதே வார்த்தையைக் கொண்டு வர்ஷினியால் ஈஸ்வரை பதம்பார்கவும் வாய்ப்புண்டு,எல்லா இடத்திலும் ரஞ்சனிக்கு நல்லசகோதரனாய் நடந்துகொள்ளும் ஈஸ்வர் ரஞ்சனி வாழ்க்கையை சரிசெய்வார்கள் ,எனக்கு என்னமோ பத்து ரஞ்சனியின் இப்பிரிவு அவர்களுக்குள் இனி ஒரு புரிதலைக்கொண்டு வருமோ என்று தோன்றுகின்றது,வழக்கம் போல் இப்பகுதி வாசிப்பதற்கு மிக ரசனையாகவே இருந்தது,சிலசிலசலசலப்போட இருந்த வீட்டை கொந்தளிக்கும் கடல் போல்மாற்றியாச்சு,கலகம் நன்மையில் முடியட்டும் mam.
நன்றி
Aravin22