பதில் இந்த எபில இல்ல.. போன எபில இருக்கு jasha.அவன் இதயம் கொண்டு வடித்த கவிதை அவள்..
சிதறிய துகள்களில் தேடி இருக்க வேண்டுமோ...
மீண்டுமோர் ஜனனம் செய்து நினைவுகளில் காதலை மரணித்தான் இவன் ...
அவள் காதலில் மட்டுமாய் உயிர் கொண்டு நிஜத்தோடு அரை மரணபடுக்கையானாலா ...
அச்சம் கொள்கிறது இதயம்...
இவர்களின் பிம்பம் எண்ணி கலக்கம் கொண்டு......
வெங்கட்டிற்காவது சுதாவுடனான இவன் வாழ்வும் நினைவும் அறிந்த ஒன்றா... அதையும் மறைத்தே வைக்க வேண்டிய ஒன்றா...
கேள்விகள் குடைந்த மனதிற்கு பதிலாய் ஒரு எபியுடன் ..
எல்லாம் சொல்லாதுவிடினும் எதையாவது சொல்லுமாறு கேட்டு கொள்ளும் சிதறிய நினைவுகளெல்லாம் விடையை தேடும் வாசிப்பில் நான்...
last few para-la irukku.
avalukku enna aagum.. ivanukku enna aagumnu.
brindha vachu manage panikoenga pa....