E40 - சிதறிய நினைவுகளிலெல்லாம் உனது பிம்பமே

Advertisement

SHOBA KUMARAN

Writers Team
Tamil Novel Writer
நேற்றும் அப்டேட் கொடுத்துட்டு இன்னிக்கும் ஒரு அப்டேட்
ஹை, ஜாலி ஜாலின்னு பார்த்தால்
இது என்னப்பா உப்பு சப்பில்லாம
ஒரு அப்டேட், ஷோபா டியர்?

அய்யய்ய சந்தைக்கு போணும்
ஆத்தா வையும் காசு கொடுன்னு
பதினாறு வயதினிலே சப்பாணி
மாதிரி இந்த அஷோக் கண்ணன்
புலம்புறானே
இவன் மட்டும் இப்போ வரலைன்னா
அந்த வீணாப் போன தீபக் பேய்
சுதாவின் கழுத்தில் தாலி கட்டி
பொஞ்சாதியாக்கி இருப்பான்
இதிலே இவன் எப்போ
பாரீனோலேர்ந்து வந்து எப்போ
இவனோட அம்மா சுசீலாக்கிட்ட
இவனோட லவ்வான லவ்விசை
சொல்லி எப்போ இவன் வந்து
சுதாவை எப்போ சேவு
பண்ணோறது?
என்னாதான் ப்ரெண்ட்ஸும் போலீஸும் வந்தாலும் அதுக்குள்ளே தீபக் ஜோலிய முடிச்சு தாலி கட்டியிருப்பானில்லே
இதிலே வேற இவன் இங்கிட்டு
வரோச் சொல்ல இவங்கம்மா
சுசீலா பாரீஸ் போயாச்சு
எப்படியும் ஒரு ஏழரை இருக்கு
அது தானா வருதா இல்லை
மீனாட்சி கூனிக் கிழவி
கூட்டிட்டு வர்றாளாங்கிறதுதான்
கேள்வி, ஷோபா டியர்
என்னை சொல்லுங்க... நீங்க மட்டும் என்னவாம்..
twist-oda ud kudutha ஏன் காதல் கதைய இப்படி terror story maadari kudukareenganu kaekaradhu...
sari.. அலை இல்லா கடல் மாதரி கொண்டு போவமே-னு பார்த்தா.. உப்பு சப்பில்லையா? :mad:.. poonga banumaa..
konjam wait pannunga baanumaa.. ooruga dappaavayae oru epi-la tharaen :)

கண்ணன் பாவம் இல்லையா.. உயிரா இருக்க அம்மாட்ட கூட சொல்லாம ஒரு important moment முடிஞ்சிடுச்சு.. மனசு அடிச்சுக்க தானே செய்யும்..
paavam paya pullaaikku amma illyaenu dhaan varutham.. avala kalyanam panikittadhu illa.
flight late aachunaa.. adhukku dhaan friends.. :)

pirachinai thaanaa ellaam varadhu.. yaaradhu kootitu dhaan varavanga... kalyanam maadari dhaan advum.. dhideernu dhan varum :(
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top