Joher
Well-Known Member
கார்த்திக்க்கு பயம்??????????? பயமே கார்த்திக்கை கண்டால் ஓடிவிடும்..............என்னவோ மர்மம் இருக்கு..
அந்த ரெண்டு பெண்களிடம்..
யாருக்கும் பயப்படாதவன், இந்த பெண்களிடம் ஏன் பயப்படுகிறான்...
அவனுக்கு அந்த பெண்களை பயமில்லை..............
அந்த பெண்கள் கார்த்திக்கு தெரிந்தவர்கள் என்பது சக்திக்கு தெரிய கூடாது என்று தான் பயம்............